நடிகை ஐவர்யா நாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளது மேலும் தெரியவருவதாவது இந்தியாவில் உள்ள கணிசமானே நடிகை மற்றும் நடிகர்களிற்கு கொரோனா வைரஸ் தொற்றிக்கு உள்ளாகி அவர்கள் கடினமான மன உளைச்சல் ஏற்ப்பட்டு வெளியே வரமல் வாழ்கை நடத்துவதாகச் செய்திகள் தெரியவந்துள்ளது.
இது இவ்வாறு இருக்கே MONEY CHANG ஜெயராம் 60 என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்தே வாரம் திருச்சியில் சாவடைந்தார் மேலும் தெரியவருவதாவது.திரு ஜெயராம் என்பவர் யாழ்மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சுமார் 20 வருடமாக இந்தியாவில் உள்ள திருச்சியில் வசித்து வந்தார்.
இவருடையே தொளிலானே பணப்பரிமாற்றம் இவ் தொளிலை இறுதிவரை திறமையாகச் செய்துவந்துள்ளார். இவர் சாவடைந்ததோடு மட்டும் பிரச்சனை முடியவில்லை இவருக்கு இரண்டு பிள்ளைகள் அதில் இவரின் மூத்த மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகே தெரியவந்துள்ளது.
நன்றி எமது செய்தி ஆளர்
m.CHASI
இது இவ்வாறு இருக்கே MONEY CHANG ஜெயராம் 60 என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்தே வாரம் திருச்சியில் சாவடைந்தார் மேலும் தெரியவருவதாவது.திரு ஜெயராம் என்பவர் யாழ்மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சுமார் 20 வருடமாக இந்தியாவில் உள்ள திருச்சியில் வசித்து வந்தார்.
இவருடையே தொளிலானே பணப்பரிமாற்றம் இவ் தொளிலை இறுதிவரை திறமையாகச் செய்துவந்துள்ளார். இவர் சாவடைந்ததோடு மட்டும் பிரச்சனை முடியவில்லை இவருக்கு இரண்டு பிள்ளைகள் அதில் இவரின் மூத்த மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகே தெரியவந்துள்ளது.
நன்றி எமது செய்தி ஆளர்
m.CHASI
கருத்துகள்