சிறிலங்காவில் சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்தே இளம்பெண்கள் பாலியல் தேவைக்காகே இராணுப்புலநாய்வாளர்களால் திட்டம்மிட்டுக் கடத்தப்படுகின்றார்கள். ஆண்டுதோறும் கணிசமானே இளம் பெண்கள் கடத்துப்படுவதாகவும், ஒரு சில துணிந்தே உறவினர்களே தகவலை வெளியே சொல்வதற்கு முன்வருவதாகவும் ஏனையவர்கள் தங்களின் உயிரிற்குப் பயத்தில் வெளியே சொல்ல முன்வருவது இல்லை என சிலர் கருதுகின்றார்கள்.
மேலும் வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வந்தே 4 பிள்ளைகளின் தாய்யானே திரு சுரேக்கா 32 என்பவர் காணமல் போய் யுள்ளார். சுரேக்கா என்பவர் 3 நாட்களிற்கு முன்னர் தனது மகள் வக்ஸ்சலா 7 என்பவருடன் சென்றுள்ளார், ஆனால் இவர் அன்றையே தினம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் ஆனால் அன்றையே தினம் மாலை ஆகியும் இவர் வீடு திரும்பவில்லையனே அவரின் கணவர் கிரிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது தகவல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் குறித்த பெண்ணியின் இடது பக்கக் கன்னத்தில் கறுப்பு நிறத்தில் மச்சம் காணப்படுவதுடன் அவர் இறுதியாகச் சென்ற சமையத்தில் நீலம் வெள்ளை நிற சுடிதார் அணிந்து சென்றதாக அவரின் கணவர் குறிப்பிட்டுள்ளார். தயவுசெய்து இவரைக் காண்பவர்கள் இவ் இலக்கத்திற்கு அறிவக்கவும்.0778899787.0766327556. பெண்களே விளிப்பாகயிருங்கள்.
நன்றி k.nimal
மேலும் வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வந்தே 4 பிள்ளைகளின் தாய்யானே திரு சுரேக்கா 32 என்பவர் காணமல் போய் யுள்ளார். சுரேக்கா என்பவர் 3 நாட்களிற்கு முன்னர் தனது மகள் வக்ஸ்சலா 7 என்பவருடன் சென்றுள்ளார், ஆனால் இவர் அன்றையே தினம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் ஆனால் அன்றையே தினம் மாலை ஆகியும் இவர் வீடு திரும்பவில்லையனே அவரின் கணவர் கிரிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது தகவல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் குறித்த பெண்ணியின் இடது பக்கக் கன்னத்தில் கறுப்பு நிறத்தில் மச்சம் காணப்படுவதுடன் அவர் இறுதியாகச் சென்ற சமையத்தில் நீலம் வெள்ளை நிற சுடிதார் அணிந்து சென்றதாக அவரின் கணவர் குறிப்பிட்டுள்ளார். தயவுசெய்து இவரைக் காண்பவர்கள் இவ் இலக்கத்திற்கு அறிவக்கவும்.0778899787.0766327556. பெண்களே விளிப்பாகயிருங்கள்.
நன்றி k.nimal
கருத்துகள்