முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 48

சிறிலங்காவில் சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்தே இளம்பெண்கள் பாலியல் தேவைக்காகே இராணுப்புலநாய்வாளர்களால் திட்டம்மிட்டுக் கடத்தப்படுகின்றார்கள். ஆண்டுதோறும் கணிசமானே இளம் பெண்கள் கடத்துப்படுவதாகவும், ஒரு சில துணிந்தே உறவினர்களே தகவலை வெளியே சொல்வதற்கு முன்வருவதாகவும் ஏனையவர்கள் தங்களின் உயிரிற்குப் பயத்தில் வெளியே சொல்ல முன்வருவது இல்லை என சிலர் கருதுகின்றார்கள்.

மேலும் வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வந்தே 4 பிள்ளைகளின் தாய்யானே திரு சுரேக்கா 32 என்பவர் காணமல் போய் யுள்ளார். சுரேக்கா என்பவர் 3 நாட்களிற்கு முன்னர் தனது மகள் வக்ஸ்சலா 7 என்பவருடன் சென்றுள்ளார், ஆனால் இவர் அன்றையே தினம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் ஆனால் அன்றையே தினம் மாலை ஆகியும் இவர் வீடு திரும்பவில்லையனே அவரின் கணவர் கிரிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது தகவல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் குறித்த பெண்ணியின் இடது பக்கக் கன்னத்தில் கறுப்பு நிறத்தில் மச்சம் காணப்படுவதுடன் அவர் இறுதியாகச் சென்ற சமையத்தில் நீலம் வெள்ளை நிற சுடிதார் அணிந்து சென்றதாக அவரின் கணவர் குறிப்பிட்டுள்ளார். தயவுசெய்து இவரைக் காண்பவர்கள் இவ் இலக்கத்திற்கு அறிவக்கவும்.0778899787.0766327556. பெண்களே விளிப்பாகயிருங்கள்.

                                                                                   நன்றி k.nimal

                                                                                 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?