முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 50

தேர்தல் தொடர்பாகத் தமிழீழ மக்கள் மிகவும் குழம்பிய நிலையில் காணப்படுகின்றார்கள். காரணம் அனைத்தும் அவர்களின் தேவையில்லாதே வாய்ப்பேச்சே காரணமாக அமைந்துள்ளது.

மேலும் இவர்களின் கருத்து முறன்பாடுகளைப் பாற்போமானால் திரு சம்மந்தன் அவர்கள் விடுதலைப்புலிகள் அழிந்தது நல்லம் எனவும் ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு மற்றும் அவர்களின் தேசியக்கொடியை ஏற்பேன் என்ற நிலைப்பாட்டியில் அவர் தெளிவாக உள்ளார். மற்றும் அவரின் ஏஜமானி சுமந்திரன் அவர்களின் கருத்தைப் பாற்போமானால் இனப்படுகொலை என சொல்லக்கூடாது. சிங்களவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது அவர்கள் விரும்பித்தருவதை வேண்டவேண்டும்.

ஆனால் தமிழர்கள் கோமாளிகள் அவர்களின் மனதைதோகடிப்பதால் எந்தத் தவறும் இல்லை இதுதான் அவரின் நிலைப்பாடு. மற்றும் ஐயா விக்னேஸ்வரன் அவர்களின் நிலைப்பாடு சமஸ்ட்டி என்று பேர் குறிப்பிடக்கூடாது. 30 வருடப் போராட்டத்தை நடாத்தி திலிபன் தொடக்கம் ஐம்பதினாயிரம் மாவீரர்கள் வீரச்சாவு அடைந்துள்னர். இதில் குறிப்பாக பல்கலைக்கலமாணவர்களே வளிகாட்டியாக நின்று விடுதலை போராட்டத்தை திறமையாக நடாத்தினார்கள் என்பது ஐயாவிற்கு தெரியாது.

அதனால் அவர் மாணவர்களிற்கு சொன்ன விளக்கம் உங்களிற்கு வயது குறைவு வயதுவந்தவுடன் சிறந்த அனுபவம் கிடைக்கும் அதற்குப்பிற்பாடு தங்களோடு வந்துசேருமாறு குறிப்பிட்டுள்ளார். கஜேந்தின் இளைஞ்ஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் போராட்டத்தில் இணைந்தாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இறுதியாக குறிப்பிட்டவர் அவரிக்குப் பேசுவதற்கு சிறிது புத்தி காணமல் இருக்கலாம் ஆனால் சிங்களக்குடியேற்றம் தடுப்பது வரை இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேம் வரைதான் கொண்டு செல்வன் என எழுத்துமூலம் மக்களிற்கு வாக்குறுதி வளங்கியுள்ளார். எனவே தெரியப்படுத்துவது எங்களின் கடமை தீர்மானிப்பது நீங்கள்தான்

                                                                   நன்றி k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?