தேர்தல் தொடர்பாகத் தமிழீழ மக்கள் மிகவும் குழம்பிய நிலையில் காணப்படுகின்றார்கள். காரணம் அனைத்தும் அவர்களின் தேவையில்லாதே வாய்ப்பேச்சே காரணமாக அமைந்துள்ளது.
மேலும் இவர்களின் கருத்து முறன்பாடுகளைப் பாற்போமானால் திரு சம்மந்தன் அவர்கள் விடுதலைப்புலிகள் அழிந்தது நல்லம் எனவும் ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு மற்றும் அவர்களின் தேசியக்கொடியை ஏற்பேன் என்ற நிலைப்பாட்டியில் அவர் தெளிவாக உள்ளார். மற்றும் அவரின் ஏஜமானி சுமந்திரன் அவர்களின் கருத்தைப் பாற்போமானால் இனப்படுகொலை என சொல்லக்கூடாது. சிங்களவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது அவர்கள் விரும்பித்தருவதை வேண்டவேண்டும்.
ஆனால் தமிழர்கள் கோமாளிகள் அவர்களின் மனதைதோகடிப்பதால் எந்தத் தவறும் இல்லை இதுதான் அவரின் நிலைப்பாடு. மற்றும் ஐயா விக்னேஸ்வரன் அவர்களின் நிலைப்பாடு சமஸ்ட்டி என்று பேர் குறிப்பிடக்கூடாது. 30 வருடப் போராட்டத்தை நடாத்தி திலிபன் தொடக்கம் ஐம்பதினாயிரம் மாவீரர்கள் வீரச்சாவு அடைந்துள்னர். இதில் குறிப்பாக பல்கலைக்கலமாணவர்களே வளிகாட்டியாக நின்று விடுதலை போராட்டத்தை திறமையாக நடாத்தினார்கள் என்பது ஐயாவிற்கு தெரியாது.
அதனால் அவர் மாணவர்களிற்கு சொன்ன விளக்கம் உங்களிற்கு வயது குறைவு வயதுவந்தவுடன் சிறந்த அனுபவம் கிடைக்கும் அதற்குப்பிற்பாடு தங்களோடு வந்துசேருமாறு குறிப்பிட்டுள்ளார். கஜேந்தின் இளைஞ்ஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் போராட்டத்தில் இணைந்தாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இறுதியாக குறிப்பிட்டவர் அவரிக்குப் பேசுவதற்கு சிறிது புத்தி காணமல் இருக்கலாம் ஆனால் சிங்களக்குடியேற்றம் தடுப்பது வரை இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேம் வரைதான் கொண்டு செல்வன் என எழுத்துமூலம் மக்களிற்கு வாக்குறுதி வளங்கியுள்ளார். எனவே தெரியப்படுத்துவது எங்களின் கடமை தீர்மானிப்பது நீங்கள்தான்
கருத்துகள்