இந்தியா சீனா போர் நடைபெறுமா நடைபெற்றால் யார்வெல்வார்கள்?
என்பதுதான் தற்போதையே எல்லோருடையே கேழ்வியாக உள்ளது உன்மை நிலவரம் இதுதான் இந்தியா சீனா போர் ஒருபோதும் நடைபெறாது ஏனெனில் அமெரிக்காவை திசைதிருப்பும் ஒரு நாடகமாகவே இதைச் சீனா செய்கின்றது. சைனா மீது உலக ரீதியானே ஒரு வெளிப்படையானே பொருளாதாரத்தடையை கொண்டுவர அமெரிக்கா திட்டம் தீட்டுவதையும் அதற்காக சில நாடுகளை தங்களோடு இணைப்பதையும் நாம் அறிந்தவண்ணம் உள்ளோம்.
எனவே அமெரிக்காவை திசைதிருப்ப சைனா கையாளும் உளவியில் ரீதியானே போர்தான் இது என்பதை குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள எமது தமிழர்கள் விளங்கிக்கொள்ளே வேண்டும். இருப்பினும் எதிர்பாராதே விதத்தில் ஒரு சண்டை ஏற்ப்பட்டால் அல்லது ஏற்ப்பட முன்னரே தமிழகத்தில் உள்ள அனைத்துக்குடும்பங்களும் வீட்டுக்கு ஒரு பதுங்குகுழி அமைத்துவைப்பது சிறப்பாகயிருக்கும் என நாங்கள் கருதுகின்றோம்.
அண்மையில் சில ஊடகங்கள் முதலாவது சைனாவின் இலக்கு தமிழகமாகயிருக்கலாம் என கூறுகின்றார்கள். ஏனென்றால் சீன
ர்கள் சைனாயிருந்தும் தாக்குவார்கள் அதை விடே இலங்கையில் இருந்தும் தாக்குவார்கள் எனவே அவர்களின் இருமுனைத்தாக்குதல் தமிழகம் மீதே நடைபெறலாம் என கருதப்படுகின்றது. நடைபெறுமா அல்லது நடைபெறாதா? என்பதற்கு அப்பால் ஒரு பாதுகாப்பை தேடி வைத்துக்கொண்டு விளிப்பாகயிருப்பது சிறப்பாகயிருக்கும் என கருதுகின்றேன்.
நன்றி k.nimal
என்பதுதான் தற்போதையே எல்லோருடையே கேழ்வியாக உள்ளது உன்மை நிலவரம் இதுதான் இந்தியா சீனா போர் ஒருபோதும் நடைபெறாது ஏனெனில் அமெரிக்காவை திசைதிருப்பும் ஒரு நாடகமாகவே இதைச் சீனா செய்கின்றது. சைனா மீது உலக ரீதியானே ஒரு வெளிப்படையானே பொருளாதாரத்தடையை கொண்டுவர அமெரிக்கா திட்டம் தீட்டுவதையும் அதற்காக சில நாடுகளை தங்களோடு இணைப்பதையும் நாம் அறிந்தவண்ணம் உள்ளோம்.
எனவே அமெரிக்காவை திசைதிருப்ப சைனா கையாளும் உளவியில் ரீதியானே போர்தான் இது என்பதை குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள எமது தமிழர்கள் விளங்கிக்கொள்ளே வேண்டும். இருப்பினும் எதிர்பாராதே விதத்தில் ஒரு சண்டை ஏற்ப்பட்டால் அல்லது ஏற்ப்பட முன்னரே தமிழகத்தில் உள்ள அனைத்துக்குடும்பங்களும் வீட்டுக்கு ஒரு பதுங்குகுழி அமைத்துவைப்பது சிறப்பாகயிருக்கும் என நாங்கள் கருதுகின்றோம்.
அண்மையில் சில ஊடகங்கள் முதலாவது சைனாவின் இலக்கு தமிழகமாகயிருக்கலாம் என கூறுகின்றார்கள். ஏனென்றால் சீன
ர்கள் சைனாயிருந்தும் தாக்குவார்கள் அதை விடே இலங்கையில் இருந்தும் தாக்குவார்கள் எனவே அவர்களின் இருமுனைத்தாக்குதல் தமிழகம் மீதே நடைபெறலாம் என கருதப்படுகின்றது. நடைபெறுமா அல்லது நடைபெறாதா? என்பதற்கு அப்பால் ஒரு பாதுகாப்பை தேடி வைத்துக்கொண்டு விளிப்பாகயிருப்பது சிறப்பாகயிருக்கும் என கருதுகின்றேன்.
நன்றி k.nimal
கருத்துகள்