முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 41

இஸ்லாமியே நாடுகளில் கொளருவக்கொலை என்றே பெயரில் ஆயிரக்காணக்கனே பெண்கள் கொல்லப்படுகின்றார்கள். ஆனால் இப்பெயரில் எந்தே ஒரு ஆணும் கொலை செய்யப்படுவதுயில்லை. இதைத்தான் ஆண் ஆதிக்கம் என பல புத்திஜீவிகள் கூறுகின்றார்கள்.

மேலும் தெரியவருவதாவது ஈரானில் உள்ள குடும்பத்தலைவரானே அச்சாபி என்பவரின் 14 வயதானே மகள் றொபினா அச்சாபி என்பவர் அயலில் உள்ள34 வயது ஆண் ஒருவருடன் காதல் நோய் காரணமாக ஓடியுள்ளார். பின்னர் பொலிஸாரின் தீவிரத்தேடுதலில் ரெலிஸ் என்றே நகரில் வைத்து றொபினா14 என்பவர் பிடிப்பட்டுள்ளார்.

மேலும் றொபினா பொலிஸாரிடம் கூறியதாவது.தான் தந்தையின் கொடுமை காரணமாகவே ஓடிவந்ததாகக் உறியுள்ளார்ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை திருப்பவும் றொபினாவை தாய் தகப்பனிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் இரவு வேளையில் அவர் ஆழ்ந்தே உறக்கத்தில் இருக்கும்போது கத்தியால் அவருடையே கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளார். அவருடையே தந்தை அச்சாபி,

ஆனால் பத்து வருடம் சிறை மீண்டும் அவர் சுதந்திரமாக வாழலாம் இதுதான் அவர்களின் ஆண் ஆதிக்கம் இப்படியானே கீழ்த்தரமானே சிந்தனையோடு எமது தமிழர்கள் வாழக்கூடாது என்பதை விழங்கிக்கொள்வதோடு ஆணும் பெண்ணும் சமன் என்பதை எமது உறவுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

                                                                      நன்றி k.nimal

x

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?