இஸ்லாமியே நாடுகளில் கொளருவக்கொலை என்றே பெயரில் ஆயிரக்காணக்கனே பெண்கள் கொல்லப்படுகின்றார்கள். ஆனால் இப்பெயரில் எந்தே ஒரு ஆணும் கொலை செய்யப்படுவதுயில்லை. இதைத்தான் ஆண் ஆதிக்கம் என பல புத்திஜீவிகள் கூறுகின்றார்கள்.
மேலும் தெரியவருவதாவது ஈரானில் உள்ள குடும்பத்தலைவரானே அச்சாபி என்பவரின் 14 வயதானே மகள் றொபினா அச்சாபி என்பவர் அயலில் உள்ள34 வயது ஆண் ஒருவருடன் காதல் நோய் காரணமாக ஓடியுள்ளார். பின்னர் பொலிஸாரின் தீவிரத்தேடுதலில் ரெலிஸ் என்றே நகரில் வைத்து றொபினா14 என்பவர் பிடிப்பட்டுள்ளார்.
மேலும் றொபினா பொலிஸாரிடம் கூறியதாவது.தான் தந்தையின் கொடுமை காரணமாகவே ஓடிவந்ததாகக் உறியுள்ளார்ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை திருப்பவும் றொபினாவை தாய் தகப்பனிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் இரவு வேளையில் அவர் ஆழ்ந்தே உறக்கத்தில் இருக்கும்போது கத்தியால் அவருடையே கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளார். அவருடையே தந்தை அச்சாபி,
ஆனால் பத்து வருடம் சிறை மீண்டும் அவர் சுதந்திரமாக வாழலாம் இதுதான் அவர்களின் ஆண் ஆதிக்கம் இப்படியானே கீழ்த்தரமானே சிந்தனையோடு எமது தமிழர்கள் வாழக்கூடாது என்பதை விழங்கிக்கொள்வதோடு ஆணும் பெண்ணும் சமன் என்பதை எமது உறவுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி k.nimal
மேலும் தெரியவருவதாவது ஈரானில் உள்ள குடும்பத்தலைவரானே அச்சாபி என்பவரின் 14 வயதானே மகள் றொபினா அச்சாபி என்பவர் அயலில் உள்ள34 வயது ஆண் ஒருவருடன் காதல் நோய் காரணமாக ஓடியுள்ளார். பின்னர் பொலிஸாரின் தீவிரத்தேடுதலில் ரெலிஸ் என்றே நகரில் வைத்து றொபினா14 என்பவர் பிடிப்பட்டுள்ளார்.
மேலும் றொபினா பொலிஸாரிடம் கூறியதாவது.தான் தந்தையின் கொடுமை காரணமாகவே ஓடிவந்ததாகக் உறியுள்ளார்ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை திருப்பவும் றொபினாவை தாய் தகப்பனிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் இரவு வேளையில் அவர் ஆழ்ந்தே உறக்கத்தில் இருக்கும்போது கத்தியால் அவருடையே கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளார். அவருடையே தந்தை அச்சாபி,
ஆனால் பத்து வருடம் சிறை மீண்டும் அவர் சுதந்திரமாக வாழலாம் இதுதான் அவர்களின் ஆண் ஆதிக்கம் இப்படியானே கீழ்த்தரமானே சிந்தனையோடு எமது தமிழர்கள் வாழக்கூடாது என்பதை விழங்கிக்கொள்வதோடு ஆணும் பெண்ணும் சமன் என்பதை எமது உறவுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி k.nimal
கருத்துகள்