முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 47

மட்டக்களப்பு கழுவாஞ்சூடியில் தவராஜா.தனுசிக்கா 22 என்பவர் வர்மமானே முறையில் மரணம் அடைந்துள்ளார்.

மேலும் தெரியவருவதாவது த.அனுசிக்கா 22 என்பவர் மட்டக்களப்பு தன்னாமுனையைப்பிறப்பிடமாகக் கொண்டே இவர் தாய் தகப்பனின் அனுமதியின்றி கடந்தே மூன்று வருடங்களிற்கு முன்னர் கள்ளக்காதலனோடு சென்று இலுப்பையடிச்சேனை என்றே இடத்தில் வசித்து வந்துள்ளார்.

மேலும் இவர் வீட்டுக்குத் தனிப்பிள்ளையனவும் இவர் சட்டரீதியாகத்  திருமணப்பதிவுகள் எவையும் செய்யவில்லை ஆனால் அக்கால இடைவெளியில் இவருக்குக் குழந்தைகளும் கிடைக்கவில்லை.13/07/20அன்று வளமையாக இருவரும் தோட்டவேலைக்குப் போய் வருவதாகவும் ஆனால் அன்றையதினம் தனுசிக்கா வீட்டில் இருந்ததாகவும் அவரின் நண்பர் மட்டுமே வேலைக்குப் போய்யுள்ளார். மீண்டும் இவர் திரும்பிவரும்போது காது மற்றும் மூக்கால் இரத்தம் காணப்பட்டதாகவும் அவர் உயர் அற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதை விரிவாகப் பாற் போம்மானால் இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்த முடியாதே நிலையில் தனுசிக்காவின் நன்பர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரின் சாவிற்கானே காரணம் இவரின் பெற்றோரையே சாரும் ஏனெனில் ஒரு திருமண வயதானே பெண்ணை சட்டரீதியானே பதிவு செய்யாமல் ஒரு ஆணோடு விடுவது மிகவும் பாரிய குற்றமாகும். எனவே பெண்பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரும் இதுதொடர்பாக விளிப்பாகயிருக்கவேண்டும்.

                                                                         நன்றி எமது மட்டுநகர் செய்தி யாளர்
                                                                         S.JOHN

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?