மட்டக்களப்பு கழுவாஞ்சூடியில் தவராஜா.தனுசிக்கா 22 என்பவர் வர்மமானே முறையில் மரணம் அடைந்துள்ளார்.
மேலும் தெரியவருவதாவது த.அனுசிக்கா 22 என்பவர் மட்டக்களப்பு தன்னாமுனையைப்பிறப்பிடமாகக் கொண்டே இவர் தாய் தகப்பனின் அனுமதியின்றி கடந்தே மூன்று வருடங்களிற்கு முன்னர் கள்ளக்காதலனோடு சென்று இலுப்பையடிச்சேனை என்றே இடத்தில் வசித்து வந்துள்ளார்.
மேலும் இவர் வீட்டுக்குத் தனிப்பிள்ளையனவும் இவர் சட்டரீதியாகத் திருமணப்பதிவுகள் எவையும் செய்யவில்லை ஆனால் அக்கால இடைவெளியில் இவருக்குக் குழந்தைகளும் கிடைக்கவில்லை.13/07/20அன்று வளமையாக இருவரும் தோட்டவேலைக்குப் போய் வருவதாகவும் ஆனால் அன்றையதினம் தனுசிக்கா வீட்டில் இருந்ததாகவும் அவரின் நண்பர் மட்டுமே வேலைக்குப் போய்யுள்ளார். மீண்டும் இவர் திரும்பிவரும்போது காது மற்றும் மூக்கால் இரத்தம் காணப்பட்டதாகவும் அவர் உயர் அற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதை விரிவாகப் பாற் போம்மானால் இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்த முடியாதே நிலையில் தனுசிக்காவின் நன்பர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரின் சாவிற்கானே காரணம் இவரின் பெற்றோரையே சாரும் ஏனெனில் ஒரு திருமண வயதானே பெண்ணை சட்டரீதியானே பதிவு செய்யாமல் ஒரு ஆணோடு விடுவது மிகவும் பாரிய குற்றமாகும். எனவே பெண்பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரும் இதுதொடர்பாக விளிப்பாகயிருக்கவேண்டும்.
நன்றி எமது மட்டுநகர் செய்தி யாளர்
S.JOHN
மேலும் தெரியவருவதாவது த.அனுசிக்கா 22 என்பவர் மட்டக்களப்பு தன்னாமுனையைப்பிறப்பிடமாகக் கொண்டே இவர் தாய் தகப்பனின் அனுமதியின்றி கடந்தே மூன்று வருடங்களிற்கு முன்னர் கள்ளக்காதலனோடு சென்று இலுப்பையடிச்சேனை என்றே இடத்தில் வசித்து வந்துள்ளார்.
மேலும் இவர் வீட்டுக்குத் தனிப்பிள்ளையனவும் இவர் சட்டரீதியாகத் திருமணப்பதிவுகள் எவையும் செய்யவில்லை ஆனால் அக்கால இடைவெளியில் இவருக்குக் குழந்தைகளும் கிடைக்கவில்லை.13/07/20அன்று வளமையாக இருவரும் தோட்டவேலைக்குப் போய் வருவதாகவும் ஆனால் அன்றையதினம் தனுசிக்கா வீட்டில் இருந்ததாகவும் அவரின் நண்பர் மட்டுமே வேலைக்குப் போய்யுள்ளார். மீண்டும் இவர் திரும்பிவரும்போது காது மற்றும் மூக்கால் இரத்தம் காணப்பட்டதாகவும் அவர் உயர் அற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதை விரிவாகப் பாற் போம்மானால் இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்த முடியாதே நிலையில் தனுசிக்காவின் நன்பர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரின் சாவிற்கானே காரணம் இவரின் பெற்றோரையே சாரும் ஏனெனில் ஒரு திருமண வயதானே பெண்ணை சட்டரீதியானே பதிவு செய்யாமல் ஒரு ஆணோடு விடுவது மிகவும் பாரிய குற்றமாகும். எனவே பெண்பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரும் இதுதொடர்பாக விளிப்பாகயிருக்கவேண்டும்.
நன்றி எமது மட்டுநகர் செய்தி யாளர்
S.JOHN
கருத்துகள்