முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 46

குழு போதலின்போது மட்டக்களப்பு கறடியின் ஆற்றில் ரகு 28 என்பவர் அவ்விடத்திலே சாவடைந்தார்.


மேலும் தெரியவருவதாவது அதே மாவட்டக்கில் உள்ள ஐயங்கேணி என்ற கிராமத்தில் இருந்து திரு ரகு என்பவரின் தலைமையில் 4 இளைஞ்ஞர்கள் மது அருந்திக்கொண்டு கரடியின் ஆறு என்றே கிராமத்திற்கு வந்துயிருக்கின்றார்கள். அங்கே வந்து நின்று அப்பிளை என்று யாரவது இருந்தால் தங்களோடு சண்டைக்கு வருமாறு கூப்பிட்டுயிருக்கின்றார்கள்.

இதைக்கேட்டு பொறுமை இழந்தே திருமுகுந்தன் என்பவரும் அவரின் நண்பர்களில் ஒரு சிலரும் கைலப்பில் ஈடுபட்டனர். பல மணித்தியாலம் நடைபெற்றே சண்டையில் திரு ரகு என்பவர் தலையில் காயம் ஏற்ப்பட்டு அவ்விடத்திலே  சாவடைந்தார்.

மேலும் விரிவாகப் பாற்போமானால் திரு ரகு என்பவரின் தவறானே நடத்தை குறிப்பாக

தனது கிரமத்தை விட்டு என்னொரு கிராம் வரவேண்டிய தேவை அவருக்கில்லை எனவே தேவையில்லாதே பிரச்சனையால் திரு ரகு என்பவரிக்கும் மனைவி ஒரு குழந்தை உள்ளது தற்ப்பொழுது அவர் விதவை ஆகிவிட்டார்.முகுந்தன் என்பவரிக்கும் மனைவி ஒரு குழந்தை உள்ளது அவரும் தலைமறைவாகிவிட்டார் எனவே இரண்டு குடும்பமும் விதவை ஆகிவிட்டது எனவே
தேவையில்லாதே பிரச்சனையைத் தவிர்ப்பது நல்லம் என நினைக்கின்றேன்.

                                                                நன்றி மட்டுநகரில் இருந்துS. JOHN

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?