குழு போதலின்போது மட்டக்களப்பு கறடியின் ஆற்றில் ரகு 28 என்பவர் அவ்விடத்திலே சாவடைந்தார்.
மேலும் தெரியவருவதாவது அதே மாவட்டக்கில் உள்ள ஐயங்கேணி என்ற கிராமத்தில் இருந்து திரு ரகு என்பவரின் தலைமையில் 4 இளைஞ்ஞர்கள் மது அருந்திக்கொண்டு கரடியின் ஆறு என்றே கிராமத்திற்கு வந்துயிருக்கின்றார்கள். அங்கே வந்து நின்று அப்பிளை என்று யாரவது இருந்தால் தங்களோடு சண்டைக்கு வருமாறு கூப்பிட்டுயிருக்கின்றார்கள்.
இதைக்கேட்டு பொறுமை இழந்தே திருமுகுந்தன் என்பவரும் அவரின் நண்பர்களில் ஒரு சிலரும் கைலப்பில் ஈடுபட்டனர். பல மணித்தியாலம் நடைபெற்றே சண்டையில் திரு ரகு என்பவர் தலையில் காயம் ஏற்ப்பட்டு அவ்விடத்திலே சாவடைந்தார்.
மேலும் விரிவாகப் பாற்போமானால் திரு ரகு என்பவரின் தவறானே நடத்தை குறிப்பாக
தனது கிரமத்தை விட்டு என்னொரு கிராம் வரவேண்டிய தேவை அவருக்கில்லை எனவே தேவையில்லாதே பிரச்சனையால் திரு ரகு என்பவரிக்கும் மனைவி ஒரு குழந்தை உள்ளது தற்ப்பொழுது அவர் விதவை ஆகிவிட்டார்.முகுந்தன் என்பவரிக்கும் மனைவி ஒரு குழந்தை உள்ளது அவரும் தலைமறைவாகிவிட்டார் எனவே இரண்டு குடும்பமும் விதவை ஆகிவிட்டது எனவே
தேவையில்லாதே பிரச்சனையைத் தவிர்ப்பது நல்லம் என நினைக்கின்றேன்.
நன்றி மட்டுநகரில் இருந்துS. JOHN
இதைக்கேட்டு பொறுமை இழந்தே திருமுகுந்தன் என்பவரும் அவரின் நண்பர்களில் ஒரு சிலரும் கைலப்பில் ஈடுபட்டனர். பல மணித்தியாலம் நடைபெற்றே சண்டையில் திரு ரகு என்பவர் தலையில் காயம் ஏற்ப்பட்டு அவ்விடத்திலே சாவடைந்தார்.
மேலும் விரிவாகப் பாற்போமானால் திரு ரகு என்பவரின் தவறானே நடத்தை குறிப்பாக
தேவையில்லாதே பிரச்சனையைத் தவிர்ப்பது நல்லம் என நினைக்கின்றேன்.
நன்றி மட்டுநகரில் இருந்துS. JOHN
கருத்துகள்