மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் 5ம் குறிச்சியில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற காளி கோயில் வருடாந்தே திருவுளா நடைபெற்றுள்ளது.
மேலும் தெரியவருவதாவது ஏறாவூர்ரில் உள்ள காட்டுமான் சோலை காளிகோயில் திருவுளா கடந்தே 21ம் திகதி தொடக்கம் 28 ம் திகதி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றதாகவும் சுமார் ஒரு லக்சம் பொதுமக்கள் கலந்து அம்மனின் வளிபாட்டைச் சிறப்பித்துள்ளனர்.
சுமார் 300 வருடங்கள் பழமையானே இக்கோயில் வாளிபாடுகளில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் வளிபாடுகளில் ஈடுபடுகின்றார்கள். கனிசமானே தமிழர்கள் இவ் அம்மன் மீது கடுமையானே நம்பிக்கை வைத்துள்ளனர். சிலர் தங்களின் தேவைகள் அம்மனின் அருளால் நிறைவடைந்துவிட்டதாகப் பெருமைபடுகின்றார்கள்.
நன்றி மட்டுநகர் செய்தியாளர்.s john
மேலும் தெரியவருவதாவது ஏறாவூர்ரில் உள்ள காட்டுமான் சோலை காளிகோயில் திருவுளா கடந்தே 21ம் திகதி தொடக்கம் 28 ம் திகதி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றதாகவும் சுமார் ஒரு லக்சம் பொதுமக்கள் கலந்து அம்மனின் வளிபாட்டைச் சிறப்பித்துள்ளனர்.
சுமார் 300 வருடங்கள் பழமையானே இக்கோயில் வாளிபாடுகளில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் வளிபாடுகளில் ஈடுபடுகின்றார்கள். கனிசமானே தமிழர்கள் இவ் அம்மன் மீது கடுமையானே நம்பிக்கை வைத்துள்ளனர். சிலர் தங்களின் தேவைகள் அம்மனின் அருளால் நிறைவடைந்துவிட்டதாகப் பெருமைபடுகின்றார்கள்.
நன்றி மட்டுநகர் செய்தியாளர்.s john
கருத்துகள்