முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMILEelam news 51

கேணல் குமரிநாடன்/ வசந்த் அவர்களின் போராட்ட  வரலாறு மிகவும் நீன்றதும் கடினமானதும் என குறிப்பிடலாம். மேஜர் வசந் அவர்களால் மன்னாரில் வைத்து கோமாண்டோ பயிச்சி வளங்கப்பட்டு சுமார் 30 போராளிகள்1990ம் ஆண்டு  9ம் மாதம் யாழ்ப்பாணம்அனுப்பப்பட்டார்கள் அவர்கள் முதலாவதாக யாழில் உள்ள நவக்குளி என்ற இடத்தில் எமக்கு ஒரு சிறிய பாசறை இருந்தது அங்கே இவர்கள் வந்து சேர்ந்தார்கள். 

பின்னர் நானும் சொர்ணம்
அண்ணையும் இவர்களைப்பாற்கச் சென்றோம் மிகவும் மகிழ்சியாகக்காணப்பட்டார்கள். அதில் ரெட்டியன். மற்றும் சுடர் இருவரையும் தலைவரின் பாதுகாப்பிற்காக எடுத்தார் சொர்ணம் அண்ணெ மேஜர் குமரன் கேணல் குமரிநாடன் இருவரையும் பயிற்சி ஆசிரியராகப் பிரித்துவிட்டார். ஏனையவர்களை தாக்குதல் அணியோடு இணைத்துவிட்டார்.

அதையடுத்து மேஜர் வசந் வீரச்சாவு அடைந்ததும் அவரின் வசந் என்ற பெயரை தனது பேர் ஆக மாற்றிக்கொண்டார்  அன்றில் இருந்து இறுதி 2009 வரை போராடி வீரச்சாவு அடையும் வரை ஓய்வின்றி உளைத்த வீரன் நேர்மை ஒழுக்கம் மனஉறுதி என்பனே இவரிடம் காணப்பட்டது. இவரிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் அவர்களின் வீடியோவைப்பாருங்கள். உங்களிற்கு இளப்புக்களின் கவலை புரியும்.

                                                                  நன்றி k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?