கேணல் குமரிநாடன்/ வசந்த் அவர்களின் போராட்ட வரலாறு மிகவும் நீன்றதும் கடினமானதும் என குறிப்பிடலாம். மேஜர் வசந் அவர்களால் மன்னாரில் வைத்து கோமாண்டோ பயிச்சி வளங்கப்பட்டு சுமார் 30 போராளிகள்1990ம் ஆண்டு 9ம் மாதம் யாழ்ப்பாணம்அனுப்பப்பட்டார்கள் அவர்கள் முதலாவதாக யாழில் உள்ள நவக்குளி என்ற இடத்தில் எமக்கு ஒரு சிறிய பாசறை இருந்தது அங்கே இவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
பின்னர் நானும் சொர்ணம் அண்ணையும் இவர்களைப்பாற்கச் சென்றோம் மிகவும் மகிழ்சியாகக்காணப்பட்டார்கள். அதில் ரெட்டியன். மற்றும் சுடர் இருவரையும் தலைவரின் பாதுகாப்பிற்காக எடுத்தார் சொர்ணம் அண்ணெ மேஜர் குமரன் கேணல் குமரிநாடன் இருவரையும் பயிற்சி ஆசிரியராகப் பிரித்துவிட்டார். ஏனையவர்களை தாக்குதல் அணியோடு இணைத்துவிட்டார்.
அதையடுத்து மேஜர் வசந் வீரச்சாவு அடைந்ததும் அவரின் வசந் என்ற பெயரை தனது பேர் ஆக மாற்றிக்கொண்டார் அன்றில் இருந்து இறுதி 2009 வரை போராடி வீரச்சாவு அடையும் வரை ஓய்வின்றி உளைத்த வீரன் நேர்மை ஒழுக்கம் மனஉறுதி என்பனே இவரிடம் காணப்பட்டது. இவரிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் அவர்களின் வீடியோவைப்பாருங்கள். உங்களிற்கு இளப்புக்களின் கவலை புரியும்.
கருத்துகள்