சூரியனின் சுழ
ச்சி முறையைக் கண்காணிக்க பல சற்லையிற் கமராக்களை சூரியனின் மேற்ப்பகுதியல் வீசியிருக்கின்றார்கள்.விஞ்ஞானிகள் இவை அறியமுடியாதே சூரியனின் உள்ளே நடக்கும் செயல்ப்பாடுகள் பற்றியே விபரக்களை பூமிக்கு அனுப்பியே வண்ணம் இருக்கும். அதைவிடே சூரியனில் இருந்து தள்ளப்படும் ஒரு மில்லியன் பறநைட் வெப்பத்தை தாக்குப் பிடிக்கக்கூடியே வகையிலும் அதில் இருந்து தன்னை எரியாமல் பாது காற்ப்பதோடு அங்கே நடக்கும் செயல்ப்பாடுகளை துல்லியமாக எடுக்கக்கூடியவாறு இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
சூரியன் கக்கும் நெருப்புச் சுவாலைகள் பூமியை விட 30 மடங்கு பெரிதாகக் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றார்கள். இது ஒரு சில காலங்களில் மட்டுமே அதிகூடியே சுவாலைகளை உருவாக்குவதாகவும் கடந்தே 2012ம் ஆண்டு கடந்தே150 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தே சூரியனின் செயல்ப்பாடுகளை விடேஅதிகூடியே சுவாலைகளை இது உருவாக்கியதாகவும் ஆனால் துரஸ்ற்றவசமாக இதின் தாக்குதலில் இருந்து பூமி தப்பிக்கொண்டதாகச் சில விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றார்கள்.
பூமியை விடே பல மடங்கு பெரிதானே சூரியக்கோள் ஆனது நாள்தோறும் தன்னை எரித்துக்கொண்டே ஒளியை வீசியே வண்ணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்தே விடயம் இருப்பினும் அதற்குக் கிட்டக்கூடே போக நினைக்க முடியாதே அளவு நிலமையிருந்தது அதின் அதிகூடிய வெப்பமே அதற்கானே காரணமாகயிருந்தது, தற்போதையை முன்னேற்றம் மனிதர்களிற்குக்கிடைத்தே வெற்றியாகவே கருத முடியும்.
நன்றி .k.nimal
கருத்துகள்