முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 43

சூரியனின் சுழ

ச்சி முறையைக் கண்காணிக்க பல சற்லையிற் கமராக்களை சூரியனின் மேற்ப்பகுதியல் வீசியிருக்கின்றார்கள்.விஞ்ஞானிகள் இவை அறியமுடியாதே சூரியனின் உள்ளே நடக்கும் செயல்ப்பாடுகள் பற்றியே விபரக்களை பூமிக்கு அனுப்பியே வண்ணம் இருக்கும். அதைவிடே சூரியனில் இருந்து தள்ளப்படும் ஒரு மில்லியன் பறநைட் வெப்பத்தை தாக்குப் பிடிக்கக்கூடியே வகையிலும் அதில் இருந்து தன்னை எரியாமல் பாது காற்ப்பதோடு அங்கே நடக்கும் செயல்ப்பாடுகளை துல்லியமாக எடுக்கக்கூடியவாறு இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.


சூரியன் கக்கும் நெருப்புச் சுவாலைகள் பூமியை விட 30 மடங்கு பெரிதாகக் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றார்கள். இது ஒரு சில காலங்களில் மட்டுமே அதிகூடியே சுவாலைகளை உருவாக்குவதாகவும் கடந்தே 2012ம் ஆண்டு கடந்தே150 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தே சூரியனின் செயல்ப்பாடுகளை விடேஅதிகூடியே சுவாலைகளை இது உருவாக்கியதாகவும் ஆனால் துரஸ்ற்றவசமாக இதின் தாக்குதலில் இருந்து பூமி தப்பிக்கொண்டதாகச் சில விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றார்கள்.

பூமியை விடே பல மடங்கு பெரிதானே சூரியக்கோள் ஆனது நாள்தோறும் தன்னை எரித்துக்கொண்டே ஒளியை வீசியே வண்ணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்தே விடயம் இருப்பினும் அதற்குக் கிட்டக்கூடே போக நினைக்க முடியாதே அளவு நிலமையிருந்தது அதின் அதிகூடிய வெப்பமே அதற்கானே காரணமாகயிருந்தது, தற்போதையை முன்னேற்றம் மனிதர்களிற்குக்கிடைத்தே வெற்றியாகவே கருத முடியும்.

                                                                      நன்றி .k.nimal


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?