முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 52


 அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சிரஸ்ரே போராளிகளே மாவீரர் குடும்பங்களே 30 வருடப் போராட்டத்திற்கு தங்களின்உயிர் தொடக்கம் உடமைகள் வரை கொடுத்து இப்போராட்டத்தை திறமையாகச் செயல்ப்பட வைத்த தமிழீழ மக்களே மற்றும் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் தமிழீழ உறவுகளே.

அண்மையில் திரு பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின்  மனைவியின் அளு குரலைக் கேளுங்கள் வெளிநாடுகளில் நடக்கும் பிரச்சனைகளை இது இலகுவாக நீங்கள்புரிந்துகொள்வீர்கள். இது அவரின் தனிப்பட்ட கருத்தல்ல வெளிநாடுகளில் வாழும் அனைத்து சிரஸ்ரே போராளிகளின் கருத்தும் இதுவாகத்தான் உள்ளது.

மாவீரர்  நாளை நீங்கள் விரும்பினால் பிரிந்து பிரிந்து நீங்கள் விரும்பிய இடங்களில் எல்லா இடங்களிலும் செய்யலாம் அது பிரச்சனையில்லை. ஆனால் ஒவ்வொரு அமைப்புக்களும் எமது தேசிய வேலைத்திட்டங்களை பங்கீடு ரீதியாக பிரித்து எடுங்கள். குறிப்பாக மாவீரர் பெற்றோர்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும்  2 குடும்பத் தலைமைகளை இழந்தே பெண்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும் 3 கால் கை இழந்தே அங்கவீனம் ஆனவர்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும் 4 கடுமையாகப் பாதிக்கப்பட்டு செயல்ப்பட முடியாதவர்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும்.

எனவே இப்படியானே வேலைத்திட்டங்களே. தற்பொழுது எமது மக்களிற்குத் தேவையாக உள்ளது ஆனால் நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறு குறிப்பாக மாவீரர் நாளை சாட்டி ஒன்று கூடல் என ஒரு சிலரும் தேசிய நிகள்வு என ஒரு சிலரும் எம்மை அளைப்பார்கள். ஆனால் அங்கே பிரச்சனை அதுவல்ல பீற்றர் தலைமையில் 20 பேர் ஜோன் தலைமையில் 20 என அங்கே வந்துயிருப்பார்கள் குறிப்பாக இருகுளுக்களிற்கும் இடையில் கடுமையான தலைமைத்துவப் போட்டி நடைபெறும்.

ஒரு சில மணித்தியாலத்தால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலையும் எனவே இப்படியான செயல்ப்பாடுகளே இவர் கண்ணீர் சிந்தக் காரணம் என்பதை எல்லோரும் விளங்கிச் செயல்ப்பட வேண்டும்.

                                                                           நன்றி .k.nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?