அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சிரஸ்ரே போராளிகளே மாவீரர் குடும்பங்களே 30 வருடப் போராட்டத்திற்கு தங்களின்உயிர் தொடக்கம் உடமைகள் வரை கொடுத்து இப்போராட்டத்தை திறமையாகச் செயல்ப்பட வைத்த தமிழீழ மக்களே மற்றும் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் தமிழீழ உறவுகளே.
அண்மையில் திரு பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் மனைவியின் அளு குரலைக் கேளுங்கள் வெளிநாடுகளில் நடக்கும் பிரச்சனைகளை இது இலகுவாக நீங்கள்புரிந்துகொள்வீர்கள். இது அவரின் தனிப்பட்ட கருத்தல்ல வெளிநாடுகளில் வாழும் அனைத்து சிரஸ்ரே போராளிகளின் கருத்தும் இதுவாகத்தான் உள்ளது.
மாவீரர் நாளை நீங்கள் விரும்பினால் பிரிந்து பிரிந்து நீங்கள் விரும்பிய இடங்களில் எல்லா இடங்களிலும் செய்யலாம் அது பிரச்சனையில்லை. ஆனால் ஒவ்வொரு அமைப்புக்களும் எமது தேசிய வேலைத்திட்டங்களை பங்கீடு ரீதியாக பிரித்து எடுங்கள். குறிப்பாக மாவீரர் பெற்றோர்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும் 2 குடும்பத் தலைமைகளை இழந்தே பெண்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும் 3 கால் கை இழந்தே அங்கவீனம் ஆனவர்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும் 4 கடுமையாகப் பாதிக்கப்பட்டு செயல்ப்பட முடியாதவர்களை ஒரு அமைப்புக் கவனிக்கட்டும்.
எனவே இப்படியானே வேலைத்திட்டங்களே. தற்பொழுது எமது மக்களிற்குத் தேவையாக உள்ளது ஆனால் நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறு குறிப்பாக மாவீரர் நாளை சாட்டி ஒன்று கூடல் என ஒரு சிலரும் தேசிய நிகள்வு என ஒரு சிலரும் எம்மை அளைப்பார்கள். ஆனால் அங்கே பிரச்சனை அதுவல்ல பீற்றர் தலைமையில் 20 பேர் ஜோன் தலைமையில் 20 என அங்கே வந்துயிருப்பார்கள் குறிப்பாக இருகுளுக்களிற்கும் இடையில் கடுமையான தலைமைத்துவப் போட்டி நடைபெறும்.
ஒரு சில மணித்தியாலத்தால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலையும் எனவே இப்படியான செயல்ப்பாடுகளே இவர் கண்ணீர் சிந்தக் காரணம் என்பதை எல்லோரும் விளங்கிச் செயல்ப்பட வேண்டும்.
நன்றி .k.nimal
கருத்துகள்