முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

c 907 கடற்கரும்புலி மேஜர் குமரவேல்

கடற்கரும்புலி மேஜர் குமரவேல் பருத்தித்துறைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி மேஜர் குமரவேல் மற்றும் பளையில் இடம்பெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தணிகைமதி ஆகியோரின் 18ம் ஆண்டு நினைவு இன்றாகும். 01.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் முயற்சியின் போது கடற்கரும்புலி மேஜர் குமரவேல் (மதி) (கிருஸ்ணபிள்ளை சிவகுமார் – காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இந்த மாவீரரினதும் இதேநாள் பளைப் பகுதியில் இடம்பெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை தணிகைமதி (முத்துவேல் திருச்செல்வம் – புதுமுறிப்பு, கிளிநொச்சி) என்ற மாவீரரினதும் 18ம் ஆண்டு

c 906 சிங்களவனிக்கு தண்ணி காட்டிய தமிழர்கள்,

எண்ணையை எடுத்த பின் இடத்தைக்காட்டிய புத்திசாலி தமிழர்கள் ஏன் எங்களின் சொத்ததை மற்றவளிற்குக் கொடுக்க வேண்டும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எண்ணெய் தாங்கி மீட்பு(Video) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று இன்று (31) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது. எண்ணெய் தாங்கி மீட்பு நடவடிக்கை காணியில் நிலத்தில் எரிபொருள் நிரப்பிய தாங்கி இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவின் நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

c 905 கவனக்குறைவால் ஏற்பட்ட துயரம்

இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! நமுனுகுல பகுதியில் தென்னை மரமொன்றில் ஏறி தந்தையொருவர் பறித்த தேங்காய், அவரது மகனது தலையில் விழுந்தமையால் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் நமுனுகல - மியனகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 10ஆம் தரத்தில் கல்வி கற்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! | Father Picked Coconut Son Die Namunukula Incident அதாவது, நேற்று முன்தினம் (29-08-2022) மாலை 6.30 மணியளவில் 50 அடி உயரமான தென்னை மரத்தில் ஏறி தந்தை தேங்காய்களைப் பறித்துக்கொண்டிருந்த போது, வீட்டிலிருந்து வெளியே வந்த மகனின் தலை மீது தேங்காய் விழுந்துள்ளது. இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! | Father Picked Coconut Son Die Namunukula Incident இதனையடுத்து பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (31-08-2022) அதிகாலை மகன் உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்த மரணத்துக்கு காரணமான 55 வயது தந்

c 904 தடையம் இல்லாமல் பெரும் கொள்ளை

பிரித்தானியாவில் இரு சகோதரிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை பிரித்தானியாவில் சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடாத்திவந்த இரண்டு சகோதரிகள் அதனுடன் சேர்த்து பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரத்தையும் முன்னெடுத்துச் சென்றமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகோதரிகள் இருவரும் சலூன் கடைகளை நடத்தி வந்ததால், போதை மருந்து தொழில் தொடர்பில் சந்தேகம் எழவில்லை. இரு சகோதரிகளும் கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் யார்க்ஷயர் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர். சலூன் கடை மறைவில் போதை மருந்து தொழிலில் ஈடுபட்ட சகோதரிகள் இருவரும் 300,000 பவுண்டுகள் தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என நீதிமன்றால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இரு சகோதரிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை | Sisters Act To Shake The Clan In Britain கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் 44 வயதான ஷாஜியா தின் மற்றும் அவரது மூத்த சகோதரி 47 வயதான அபியா தின் ஆகிய இருவரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு குழுவை முன்னெடுத்து நடத்தி வந்துள்ளனர். இந்த விவகாரத்தில் 2020 டிசம்பர் மாதம் இந்த இரு சகோதரிகள் தொடர்பில் ம

c 903 ஐக்கிய நாடுகளின் படை இலங்கைக்குத் தேவையென்பதை ஏற்றுக் கொண்ட தேரர்.

இலங்கை மக்களை காப்பாற்றுங்கள் -ஐ.நாவிடம் சோபித தேரர் அவசர கோரிக்கை சர்வதேச தலையீடு தேவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுக்க சர்வதேச தலையீடு தேவை எனவும் வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்தச் செயற்பாட்டினால் மக்களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கை மக்களை காப்பாற்றுங்கள் -ஐ.நாவிடம் சோபித தேரர் அவசர கோரிக்கை | Intervene In Sri Lanka Immediately நிறுவனங்களுக்கு முறைப்பாடு இந்த நாட்டு மக்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்களை சகிக்க முடியாமல் தான் இந்த நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்ய தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மக்களை காப்பாற்றுங்கள் -ஐ.நாவிடம் சோபித தேரர் அவசர கோரிக்கை | Intervene In Sri Lanka Immediately இதேவேளை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, அமைதியான போராட்டக்காரர்களைக் குறிவைத்து, கொடூரமான பயங்க

c 902 எல்லா கண்ணும் உங்க மேலதான் இருக்கும்

இந்த கலரில் புடவை கட்டுங்க! எல்லா கண்ணும் உங்க மேலதான் இருக்கும் - ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிங் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் புடவை ஸ்டைலிங் இவ்வளவு அழகாக இருக்க சில காரணங்கள் இருக்கின்றது. அதனை படித்து நீங்களும் இனி அசத்துங்கள். இந்த கலரில் புடவை கட்டுங்க! எல்லா கண்ணும் உங்க மேலதான் இருக்கும் - ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிங் ரகசியம் | Aishwarya Rajesh Saree Styling ஐஸ்வர்யா ராஜேஷ் புடவை ஸ்டைலிங் டிப்ஸ் இதோ காஸ்ட்டியூம் புடவை எடுப்பாக தெரிவதற்கு புடவையின் கலர் காம்பினேஷன் அவசியம்.அந்த வகையில் கத்திரிப்பூ மற்று கரும் பச்சை நிறத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த காம்பினேஷன் டக்கராக உள்ளது. விசேஷங்களுக்கு புடவை எடுக்க நினைப்பவர்கள் இந்த நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த கலரில் புடவை கட்டுங்க! எல்லா கண்ணும் உங்க மேலதான் இருக்கும் - ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிங் ரகசியம் | Aishwarya Rajesh Saree Styling ஜாக்கெட் ஜாக்கெட்டை பொறுத்தவரை அரை கை பிளவுஸ் அணிந்துள்ளார்.கரும் பச்சை நிற புடவைக்கு கத்திரிப்ப

c 901 பைத்தியம் என கூறிய எம்.பி!

விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுத்தவரை பைத்தியம் என கூறிய “தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்கவேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளாரே’ என்று ஊடகம் ஒன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பியிடம் இன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு காட்டமாகப் பதிலளித்தார். விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுத்தவரை பைத்தியம் என கூறிய எம்.பி! | The Mp Called The Person Who Voiced Ltte Crazy அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு விக்னேஸ்வரன் முற்படுகின்றாரா? அவருக்கு வயதுபோய் விட்டது. நீதியரசர் பதவியை வகித்தவரே விக்னேஸ்வரன். எதற்காக அவர் இப்படிக் கதைக்கின்றார். அவருக்கப் பைத்தியம் பிடித்து இருக்க வேண்டும். அவர் கூறும் வழியில் எ

c 900 வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம்

வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப் பலகை அகற்றம்: மக்கள் விசனம் (Photos) தேசிய வீரர் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 நாட்களின் பின் நீக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் கடந்த 25ஆம் திகதி நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில், 29ஆம் திகதி குறித்த பெயர்ப் பலகை வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களினால் அகற்றப்பட்டுள்ளது. வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப் பலகை அகற்றம்: மக்கள் விசனம் (Photos) | Vavuniya Name Board Remove வீதி அபிவிருத்தி பணி இவ்விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களிடம் கேட்ட போது, குறித்த வீதி செப்பனிடப்படும் பணிகள் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், அபிவிருத்தி பணிகளுக்கு இடையூரான நிலையில் குறித்த பெயர்ப் பலகை காணப

c 899 கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை!

வவுனியா சிறையிலிருந்து வெளியேறிய கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை! மனைவி குற்றச்சாட்ட ு 2011 ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய தனது கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை என மட்டக்களப்பு - மைலம்பாவெளியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில், 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டபோதிலும் 2011 ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்து கணவர் வெளியேறிய புகைப்படம் வெளியாகிய போதிலும் இதுவரையில் தனது கணவர் வீடுவந்து சேரவில்லை. வவுனியா சிறையிலிருந்து வெளியேறிய கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை! மனைவி குற்றச்சாட்டு | Srilanka Missing Person Protest Batticalo விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தனது கணவனுடன் வவுனியா சிறைச்சாலையிலிருந்து வெளிவந்ததாக கருதப்படும் நபர் இராணுவ முகாம் ஒன்றில் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட தினம் இன்றாகும்.வலிகளையும்,வேதனைகளையும் கடந்து வாழும் சமூகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையின் வடகிழக்கில் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

c 898 விடுதலைப்புலிகளின் தலைவர் கூறியதையே நாம் செய்கிறோம்

‘‘விடுதலைப்புலிகளின் தலைவர் கூறியதையே நாம் செய்கிறோம் கூட்டமைப்பு பகிரங்கம்’’ (Video) இந்தியாவின் ஆதரவோடு தான் இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சாத்தியமாகும் என்பதினை தமிழ் தேசிய கூட்டமைப்பும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் என முன்னாள் வங்கி முகாமையாளரும், பொருளாதார ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நாவிற்கு வழங்கப்பட்டுள்ள பிரேரனைகள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் ஆதரவினை உறவுகள் பேண வேண்டியுள்ளது.அதேநேரம் பிராந்தியமென கருதப்படுமிடத்து இந்தியாவின் முதன்மையை தாண்டி தமிழர் தரப்பு ஒருபோதும் செயற்படாது.இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் இந்தியாவின் ஆதரவோடு தான் இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சாத்தியமாகும் என்பதினை தமிழ் தேசிய கூட்டமைப்பும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார

c 897 தந்தையின் உழைப்பில் 3ஏ சித்தி பெற்ற மாணவி;

கால் இழந்த தந்தையின் உழைப்பில் 3ஏ சித்தி பெற்ற மாணவி; குறிக்கோள் என்ன தெரியுமா!! இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்ததில் கால் ஒன்றை இழந்த தந்தையின் உழைப்பில் முகவும் பின் தங்கிய கிராமத்தில் வறுமைக்கு மத்தியில் கலைப்பிரிவில் முதல் நிலை பெற்றுள்ளார். மன்னார் மூன்றாம் பிட்டியில் மிகவும் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றை சேர்ந்த மாணவி நிலாமதி குடும்ப வறுமை காரணமாக மன்னாரில் உள்ள அன்னை இல்ல விடுதியில் தங்கி மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் கல்வி கற்று வந்த நிலையில் 2021 இடம் பெற்ற உயர் தர பரீட்சையில் கலைப்பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார். கால் இழந்த தந்தையின் உழைப்பில் 3ஏ சித்தி பெற்ற மாணவி; குறிக்கோள் என்ன தெரியுமா!! | Student Achieved3a Of Her Father Lost Leg ஐந்து பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் தந்தை யுத்ததால் ஒரு காலை இழந்த நிலையிலும் கல்வியை கைவிடாத நிலாமதி 3ஏ சித்திகளை பெற்றுள்ளார். குறிக்கோள் இந்நிலையில் சட்டத்தரணியாகி பின் தங்கிய என் கிராமத்தை முன்னேற்றுவிப்பதுடன் எனது தந்தையின் கனவையும் நினைவாக்க

c 896 துரத்திப்பிடித்து தாலிகட்டிக்கொண்ட மணமகள்!

தலைதெறிக்க ஓடிய மணமகனை துரத்திப்பிடித்து தாலிகட்டிக்கொண்ட மணமகள்! மாப்பிள்ளை திருமணம் வேண்டாம் எனக் கூறி நடு ரோட்டில் ஓட்டம் பிடிக்கவே மணப்பெண் அவரை துரத்தி பிடித்து திருமணம் செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலம் மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மஹுலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தலைதெறிக்க ஓடிய மணமகனை துரத்திப்பிடித்து தாலிகட்டிக்கொண்ட மணமகள்! | Bride Chased The Bridegroom Who Ran Away அவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்துடன், இதையடுத்து வரதட்சணையாக பைக் மற்றும் ரூ.50,000 ஆயிரம் ரொக்க பணம் என்பனவும் கொடுத்துள்ளனர். எனினும் அந்த இளைஞர் திருமண திகதியை தள்ளிபோடுமாறு கூறியதனால் அவர்களது திருமணம் பிற்போடப்பட்டது. பின்னர் திருமண தேதி நெருங்கவே திருமணத்தை தாமதப்படுத்துமாறு இளைஞரின் குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் கேட்டுள்ளனர். தலைதெறிக்க ஓடிய மணமகனை துரத்திப்பிடித்து தாலிகட்டிக்கொண்ட மணமகள்! | Bride Chased The Bridegroom Who Ran Away சந

c 895 கொழும்பில் வெடித்த கலவரம்!

கொழும்பில் வெடித்த கலவரம்! தொடரும் பதற்றம்! போராட்டக்காரர்களை விரட்டிப் பிடிக்கும் காவல்துறை - நேரடி கொழும்பு - மருதானையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில், போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் விரட்டிச் சென்று கைது செய்யும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். மருதானையிலிருந்து இன்று காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குறித்த போராட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட தடை உத்தரவை போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் வாசித்து காட்டியுள்ளனர். நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் கொழும்பில் வெடித்த கலவரம்! தொடரும் பதற்றம்! போராட்டக்காரர்களை விரட்டிப் பிடிக்கும் காவல்துறை - நேரடி ரிப்போர்ட் | Anti Government Protest Colombo Protest Live ஆர்ப்பாட்டப் பேரணி தடை உத்தரவை மீறி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்ட பேரணி

c 894 5 வயது ஒலீவியா சுடப்பட்டது என்னை பதற வைக்கிறத

5 வயது ஒலீவியா சுடப்பட்டது என்னை பதற வைக்கிறது: ஏற்கனவே சுடப்பட்ட துஷா கமலேஸ்வரன் பேட்டி ! லண்டனில் 5 வயதே ஆன ஒலீவியா என்ற சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை ஏன் நடந்தது ? எதற்கு நடந்தது என்று இன்று வரை தெரியாமல் உள்ளது. இன் நிலையில் இது போலவே 5 வயதில் இருக்கும் போது தமிழ் சிறுமியான துஷா தனது மாமாவுக்கு சொந்தமான கடையில் விளையாடிக் கொண்டு இருந்தார். குழு மோதல் காரணமாக துப்பாக்கியோடு கடைக்கு உள்ளே வந்த நபர்கள், சுட்டதில் துஷாவுக்கு சூடு பிடித்து அவர் கீழே விழுந்தார். உடனடியாக வந்த பரா மெடிக்ஸ் மருத்துவர்கள் அவர் உயிரை காப்பாற்றி விட்டார்கள். இந்த சம்பவம் 11 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது பல தமிழர்களுக்கு நினைவிருக்கும். இன்று துஷாவுக்கு 17 வயது ஆகிறது. ஆனால் அன்று நடந்தது போலவே இன்றும் 5 வயது சிறுமியான ஒலீவியா சுடப்பட்டுள்ளார். ஆனால் அவர் உயிர் பிழைக்கவில்லை. இது… என்னை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளதாக துஷா தெரிவித்துள்ளார். 11 வருடங்களுக்கு முன்னர் எனக்கு நடந்தது மீண்டும் ஒரு முறை நடந்து விட்டது என்று அவர் கூறியுள்ளதோடு. ஒலீவியாவின் குடும்பத்திற்கு தான் ஆறுதல் ச

c 893 பதவி ஆசை பிடித்த சஜித்

பதவி ஆசை பிடித்த சஜித்: மஹிந்த அமரவீர அம்பலப்படுத்திய தகவல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார். பதவி ஆசை பிடித்த சஜித்: மஹிந்த அமரவீர அம்பலப்படுத்திய தகவல் | Sajith Wanted Leader Of Opposition Position சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என்று சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்புக்கு ஊடகங்களிடம் பதில் வழங்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”சர்வகட்சி அரசு அமைக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர். பதவி ஆசை பிடித்த சஜித்: மஹிந்த அமரவீர அம்பலப்படுத்திய தகவல் | Sajith Wanted Leader Of Opposition Position இது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர், இந்த விவகாரத்திலும் அரசியலே நடத்துகின்றார். தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைக்கவே, சர்வகட்சி அரசை எதிர்க்கின்றார

c 892 வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் யாழில் மடக்கி பிடிப்பு

கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் யாழில் மடக்கி பிடிப்பு (படங்கள்) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவொன்று நடமாடுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். ஆரம்பகட்ட விசாரணை கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் யாழில் மடக்கி பிடிப்பு (படங்கள்) | Illegal Immigration Sri Lanka Jaffna To Abroad கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர்கள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடொன்றுக்கு செல்ல முற்பட்டதாக தெரியவந்துள்ளது. அதனை அடுத்து அவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து

c 891 யாழில் சாதித்த வாழ்வக மாணவி -

யாழில் சாதித்த வாழ்வக மாணவி - தன் சாதனைப்பயணம் பற்றி மனம் திறக்கிறார் (காணொளி) கலைப் பிரிவில் முதலிடம் 2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(28) வெளியான நிலையில், கலைப் பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உஷா கேசவன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் 22 ஆம் நிலையைப் பெற்றுள்ளார். தான் தோற்றிய தொடர்பாடலும் ஊடகக்கற்கையும், வரலாறு, தமிழ் ஆகிய மூன்று பாடநெறிகளுக்கும் குறித்த மாணவி 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளார். வாழ்வகத்தில் தங்கி இருந்து கல்வி நடவடிக்கை யாழில் சாதித்த வாழ்வக மாணவி - தன் சாதனைப்பயணம் பற்றி மனம் திறக்கிறார் (காணொளி) | A L Examination Results Top Performers Of2022 குறித்த மாணவி உயர்தர கல்வியின் போது சுன்னாகம் வாழ்வகத்தில் தங்கி இருந்தே தனது கல்வியை மேற்கொண்டார். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி தனது ஆரம்பக் கல்வியை கொட்டடி நமசிவாயம் பாடசாலையிலும் உயர்கல்வியை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையிலும் பயின்றார். இவரது தந்தை இறுதி யுத்தத்தில் உயிரிழந்த நிலையில் வறுமையின் மத்தியில் தா

c 890 சாணக்கியன் விடுத்த பகிரங்க அழைப்பு!

கனடாவில் தமிழர்களுக்கு சாணக்கியன் விடுத்த பகிரங்க அழைப்பு! இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற தமிழ் தெரு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “எனக்கு முன்னர் உரையாற்றிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார். கனடாவில் வீதி ஒன்றினை மறித்து தமிழ் திருவிழா செய்வதற்கு நாம் வளர்ந்துள்ளோம் என்று. உண்மையிலேயே நான் உங்களை வாழ்த்துகின்றேன். உங்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். இந்த உலகத்திலேயே நாடு இல்லாத இனம் என்று சொன்னால் அது எங்களுடைய தமிழ் இனம்தான். அது எங்களுடைய ஒரு துரதிஷ்ட வசம். உலகம் எல்லாம் அனைத்து நாடுகளிலும் நாங்கள் வாழுகின்றோம். அனைத்து நாடுகளிலும் எங்களுடைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருகின்றது. அனைத்து மாகாணங்கள், மாநிலங்களிலும் எங்களுடைய பிரதிநிதிகள் இருகின்றனர். ஆனால் இன்று வரை எங்களுக்கென்று ஒரு நாட

c 889 உயிரியல் பிரிவில் மட்டு. தமிழ் மாணவன் முதனிலை

உயிரியல் பிரிவில் மட்டு. தமிழ் மாணவன் முதனிலை ( படங்கள்) உயிரியல் பிரிவில் முதனிலை மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் துறையில் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் முதலாம் இடத்தினைப்பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். நேற்று(28) வெளியான உயர்தரப் பரீட்சைகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்தச் சாதனையினை படைத்துள்ளார். அவரது இல்லத்திற்கு வருகைதந்த கிழக்கு மாகாணக் கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோர் சாதனை படைத்த மாணவனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். மாணவனின் இலட்சியம் உயிரியல் பிரிவில் மட்டு. தமிழ் மாணவன் முதனிலை ( படங்கள்) | A L Results Www Doenets Lk2022 Bio Stream தான் ஒரு மருத்துவத்துறையின் விஞ்ஞானியாக பல கண்டுபிடிப்புகளை செய்யவேண்டும் என்பதே தனது இலட்சியம் என சாதனை மாணவன் துவாரகேஸ் தெரிவித்தார். மாணவர்கள் கல்வியினை திட்டமிட்டு கற்கவேண்டும் எனவும் சரியான முறையினை தேர்வுசெய்து கற்கவேண்டும் எனவும் கஷ

c 888 தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் பாதக செயல் -

தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் பாதக செயல் - கருவியாக சீனா தமிழின அழிப்பின் கருவியாக சீனா ராஜபக்ச அரசாங்கம் தமிழின அழிப்பின் கருவியாக சீனாவை பயன்படுத்தியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப செயலாளர் இ.நா.சிறிஞானேஸ்வரன் எழுதிய "பன்னாட்டுக் குற்றங்கள்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், "பன்னாட்டுக் குற்றங்களும் தமிழினமும்" எனும் தலைப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரையாற்றினார். இன அழிப்புக்கு சர்வதேச உதவி தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் பாதக செயல் - கருவியாக சீனா | War Crimes In Sri Lanka China Support Crisis Lk இதன்போதே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பை மேற்கொள்வதற்காக சர்வதேச உதவிகளை பயன்படுத்தியதாலேயே நாடு தற்பொழுது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்

c 887 தினமும் 4 முந்திரி சாப்பிட்டால் நடக்கும் அதிசயம்!

தினமும் 4 முந்திரி சாப்பிட்டால் நடக்கும் அதிசயம்! பல பிரச்சினைக்கு தீர்வு முந்திரி பருப்பில் உடலுக்கு அவசியம் தேவைப்படும் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு முதல் நான்கு முந்திரி தினசரி சிறிதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டு வந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். தினம் நான்கு முந்திரி பருப்பு சாப்பிட்டால் அது புற்றுநோய் வருவதை தடுக்குமாம். செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவற்றிலும் பங்கெடுக்கிறது. தினமும் 4 முந்திரி சாப்பிட்டால் நடக்கும் அதிசயம்! பல பிரச்சினைக்கு தீர்வு | Cashew Nuts Daily4 Eating Benefits In Tamil சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களை வடிகட்டும் திறன் உண்டு. எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. உயர் இரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். உடலுக்கு நோயெ

c 886 காதலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த காதலி

தென்னிலங்கையில் காதலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த காதலி தென்னிலங்கையில் காதலின் பிரவை தாங்கிக் கொள்ள முடியாத யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டமை அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து 19 வயதான யுவதி தன் உயிரை மாய்த்துள்ளார். உயிரை மாய்த்த யுவதி தென்னிலங்கையில் காதலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த காதலி | What True Love Means சில தினங்களுக்கு முன்னர் மாத்தறை, பிடபெத்தர பகுதியில் நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் காதலியே இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார். நேற்று காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலம் மீட்பு தென்னிலங்கையில் காதலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த காதலி | What True Love Means மாத்தறை, பிடபெத்தர, நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும், உயிரை மாய்த்த யுவதியின் காதலனை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

c 885 சூடேற்றி இன உணர்வை அளிக்கும் கூத்தாடிகள்

தாறுமாறு அழகு.. பார்த்தாலே மயங்க வைக்கும் உடையில் போஸ் கொடுத்த யாஷிகா – கிறங்கி தவித்த இளசுகள்! தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் இருந்து இவர் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர். யாஷிகாவின் முதல் படமான துருவங்கள் பதினாறு படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழை அடைந்தார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருந்த இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று கலக்கினார். இவருக்கு நடந்த விபத்திற்கு பிறகு தற்போது சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். யாஷிகா ஆனந்த் தனது, கவர்ச்சியான போட்டோஷூட்களில் இருந்து அவரது பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இப்படிய தமிழகம் போனால் எந்த ஒரு இளைஞனும் பெண்ணுறுப்பு எங்கே என்று தான்தேடுவான் 9 கோடி தமிழர்களிற்கு ஒரு நாடாவது தேவையன சிந்திக்கமாட்டான்

c 884 தொடரும் சிங்களக்கைக்கூலிகளின் அட்டகாசம்.

யாழில் விசமிகளின் ஈவிரக்கமற்ற செயல் யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக 3 மாதங்கள் நிரம்பிய கன்று குட்டியினை அடித்துக்கொலை செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினையடுத்து மனைவியின் சகோதரன் இந்த வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளார். யாழில் விசமிகளின் ஈவிரக்கமற்ற செயல் | Cow Killed In Jaffna இதன் காரணமாக கணவரின் தரப்பினர், பிரச்சினையில் தலையிட்ட மனைவியின் சகோதரனின் வீட்டுக்கு சென்று அங்கு நின்ற 3 மாதங்கள் நிரம்பிய கன்று குட்டியினை அடித்துக்கொலை செய்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

c 883 கிந்தியை கட்டாய பாடமாக கொண்டு வந்த தமிழர் கனடா பயணம்.

யாழ்.மாநகர சபை முதல்வர் கனடா பயணம் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி, மணிவண்ணன் கனடா நாட்டில் உள்ள புலம்பெயர் அமைப்பொன்றின் அழைப்பின் பேரில் கனடாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை அமர்விலும் யாழ். மாநகர முதல்வர் கலந்துக்கொள்ளவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாநகர சபை முதல்வர் கனடா பயணம் | Jaffna Municipal Council Chief Visit To Canada இந்நிலையில், அவரது பதில் கடமையினை பிரதி முதல்வர், து.ஈசன் பதில் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

c 882 தொடரும் ரணிலின் அட்டகசம்.

கடற்கரையில் நிர்வாணமாக கரை ஒதுங்கிய சடலத்தால் பரபரப்பு! களுத்துறை கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாண சடலம் ஒன்று நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடற்கரையில் நிர்வாணமாக கரை ஒதுங்கிய சடலத்தால் பரபரப்பு! | Body Washed Ashore Naked Beach இந்நிலையில் உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் எனவும் சடலம் நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

c 881 நட்பு நாடான இலங்கையை கைவிட்டது சீனா

நட்பு நாடான இலங்கையை கைவிட்டது சீனா ஆபிரிக்க நாடுகளுக்கு கடன் தள்ளுபடி நட்பு நாடான இலங்கை தவிர 17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக சீன இராஜாங்க அமைச்சர் சாங் யீ அறிவித்துள்ளார். அண்மையில் செனகலில் நடைபெற்ற சீன-ஆபிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 8வது அமைச்சர்கள் மாநாட்டுடன் இணைத்து சீன இராஜாங்க அமைச்சர் இந்த முடிவை அறிவித்துள்ளார். நட்பு நாடான இலங்கையை கைவிட்டது சீனா | China Abandoned Sri Lanka சீன அதிபர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றம் சீனாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலான பொதுவான வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கான நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் விளக்கினார். 2021 நவம்பரில் செனகலின் டாக்கரில் நடைபெற்ற சீன-ஆபிரிக்க ஒத்துழைப்புக்கான மன்றத்தின் அமைச்சர்கள் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வாக்குறுதியளிக்கப்பட்ட 10 பில்லியன் டொலர்களில் 3 பில்லியனுக்கும் அதிகமான கடன் வசதிகள் ஆபிரிக்க நிதி மற்றும் ந

c 880 நாட்டை விட்டு வெளியேறும் சிங்கள ஆழும் வர்க்கம்

சஜித்தின் சகோதரியின் திடீர் முடிவு - குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற்றம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலஞ்சலி பிரேமதாச தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். குற்ற புலனாய்வு பிரிவு விசாரணை சஜித்தின் சகோதரியின் திடீர் முடிவு - குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற்றம் | Sri Lanka Political Crisis Colombo Today ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை எரித்து அழித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவத்தின் போது அவர் அங்கு இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையிலேயே சஜித் பிரேமதாசவின் சகோதரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

c 879 பெண்பிள்ளைகளை எக்காரணம் கொண்டும் தனியே விடாதீர்கள்

மொட்டை மாடியில் சிக்கிய “பிஞ்சுகள் : எங்கு பார்த்தாலும் ஆண் உறை: அதிரவைத்த சம்பவம் இது தான் ! மொட்டை மாடியில் நடந்த பர்ட்டே பார்ட்டி மற்றும் படுக்கை பகிர்வுகள் குறித்த தகவல்கள் கூடுதலாக வெளியாகி உள்ள நிலையில், இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது சுல்தான் கடை பகுதி.. இங்கு வசித்து வந்த மாணவர் பெயர் விக்ரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 18 வயதுகூட இன்னும் இவருக்கு முடியவில்லை. குளச்சல் பகுதியை சேர்ந்த மாணவி ரம்யா.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவர்கள் 2 பேருமே 6 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.. ஆனால், ரம்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.. நிறைய ஆண் நண்பர்களுடன் சுற்றி வந்த நிலையில், விக்ரமுக்கு இது மிகுந்த மனஉளைச்சலை தந்து வந்துள்ளது.. ரம்யாவை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. இந்த சமயத்தில்தான், ரம்யா தன் பிறந்தநாளுக்கு, நண்பர்களுக்கு பார்ட்டி தருவதாக, விக்ரமுக்கு தகவல் கிடைத்தது.. அங்கு சென்று பார்த்தால், ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் என அனைவருமே அரைகுறை ஆடையில், மதுபோதையில

c 878 இருவர் பரிதாபமாக பலி

கனடாவில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் - இருவர் பரிதாபமாக பலி கனடாவில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்த் யோர்க்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதியம் 3:30 மணியளவில் Bathurst Street மற்றும் Ellerslie Avenue ஆகிய இடங்களில் ஏற்பட்ட தகராறில் ஆண் ஒருவர் ஒரு பெண்ணை கத்தியால் குத்தியதாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர். கனடாவில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் - இருவர் பரிதாபமாக பலி | Two People Dead After Stabbing In North York அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சிறு காயங்களுக்கு உள்ளான மூன்றாவது நபரே இந்த சம்பவத்தின் சந்தேகநபர் என தற்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பில் வேறு சந்தேக நபர்கள் தேடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் - இருவர் பரிதாபமாக பலி | Two People Dead After Stabbing I