முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 879 பெண்பிள்ளைகளை எக்காரணம் கொண்டும் தனியே விடாதீர்கள்

மொட்டை மாடியில் சிக்கிய “பிஞ்சுகள் : எங்கு பார்த்தாலும் ஆண் உறை: அதிரவைத்த சம்பவம் இது தான்
! மொட்டை மாடியில் நடந்த பர்ட்டே பார்ட்டி மற்றும் படுக்கை பகிர்வுகள் குறித்த தகவல்கள் கூடுதலாக வெளியாகி உள்ள நிலையில், இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது சுல்தான் கடை பகுதி.. இங்கு வசித்து வந்த மாணவர் பெயர் விக்ரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 18 வயதுகூட இன்னும் இவருக்கு முடியவில்லை. குளச்சல் பகுதியை சேர்ந்த மாணவி ரம்யா.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவர்கள் 2 பேருமே 6 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.. ஆனால், ரம்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.. நிறைய ஆண் நண்பர்களுடன் சுற்றி வந்த நிலையில், விக்ரமுக்கு இது மிகுந்த மனஉளைச்சலை தந்து வந்துள்ளது.. ரம்யாவை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. இந்த சமயத்தில்தான், ரம்யா தன் பிறந்தநாளுக்கு, நண்பர்களுக்கு பார்ட்டி தருவதாக, விக்ரமுக்கு தகவல் கிடைத்தது.. அங்கு சென்று பார்த்தால், ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் என அனைவருமே அரைகுறை ஆடையில், மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்துள்ளனர். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த விக்ரம், ரம்யாவை அங்கேயே தாக்கி உள்ளார்.. இதற்கு பிறகு, ரம்யாவின் பெற்றோர் போலீசில் சொல்லவும், பர்த்டே பார்ட்டி நடந்த சம்பந்தப்பட்ட பங்களாவின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோதுதான், கிழித்து வீசப்பட்ட டிரஸ்கள், சிகரெட் துண்டுகள், மது பாட்டில்கள், ஸ்நேக்ஸ், ஆணுறைகள், என சிதறிக்கிடந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.. வீட்டிற்குள்ளும் நிறைய மதுபாடில்கள், ஆணுறைகள் இருந்திருக்கின்றன.. இதற்கு பிறகு விசாரணை நடத்தியபோதுதான், பாலியல் அட்டூழியங்கள் அங்கு அரங்கேறியிருந்தை போலீசார் கண்டறிந்தனர். பங்களா, குளச்சலில் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ளதாக தெரிகிறது.. இது ரம்யாவின் பெரியப்பாவுக்கு சொந்தமான பண்ணை வீடு என்கிறார்கள்.. இரவு நேரங்களில், விக்ரமுக்கு தெரியாமல், இந்த பங்களா வீட்டிற்கு, ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது விருந்து தருவாராம் ரம்யா.. இதில் ரம்யா மீதான புகார்களை தோழிகளே கண்ணீருடன் சொல்கிறார்களாம்.. தண்ணி அடிக்க வேண்டும், கஞ்சா பிடிக்க வேண்டும், ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கு வேண்டும் என்பதற்காகவே அந்த பங்களாவை பயன்படுத்தி வந்திருக்கிறாராம்.. ஆனால், அந்த பங்களாவுக்கு மது குடிக்கவும், சிகரெட் பிடிக்கவும் தோழிகளை கூப்பிடுவாராம்.. இதற்கு ஆசைப்பட்டு வரும் தோழிகளுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்குமாம்.. காரணம், ஏற்கனவே, அங்கு ஆண் நண்பர்களை வரவழைத்திருப்பாராம் ரம்யா. இது யார்? என்று ஆண் நண்பர்களை பற்றி தோழிகள் கேட்கும்போது, “இவர்கள்தான் நமக்கு சரக்கு ஏற்பாடு செய்கிறவர்கள்” என்று சொல்லி அறிமுகப்படுத்துவாராம். பிறகு எல்லாருமே சேர்ந்து தண்ணி அடித்து முடித்தபிறகு, ரம்யா அந்த ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பாராம்.. பிறகு, தன்னுடைய தோழிகளுக்கும் அந்த ஆசையை தூண்டுவாராம்.. பிறகு, அந்த ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும்படியும் தோழிகளிடம் சொல்வாராம்… இப்படி அடிக்கடி அந்த பங்களாவில் நடந்துவந்திருக்கிறது. இதுக்கு பெயர்தான் “ஜாயிண்ட்” (படுக்கை பகிர்வு)

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?