புதிதாக மூன்று முக்கிய அமைப்புகளுக்கு இலங்கையில் தடை
மூன்று முக்கிய அமைப்புகள் உட்பட 15 அமைப்புகள் மற்றும் 55 பேருக்கு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் தடைவிதித்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி . தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), தமிழர் புனர்வாழ்வு கழகம் (TRO), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் சேவ் தி பேர்ல் உள்ளிட்ட 15 அமைப்புகள் மற்றும் 55 பேர் மீதான தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
புதிதாக மூன்று முக்கிய அமைப்புகளுக்கு இலங்கையில் தடை | Sri Lanka Imposes Ban15 Entities
வெளியான வர்த்தமானி அறிவித்தல்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன கையொப்பமிட்டு இந்த ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி இந்த விபரம் தெரிய வந்துள்ளது.
புதிதாக மூன்று முக்கிய அமைப்புகளுக்கு இலங்கையில் தடை | Sri Lanka Imposes Ban15 Entities
தடை நீக்கப்பட்ட அமைப்புகள்
இதேவேளை உலகத் தமிழர் பேரவை (GTF), அவுஸ்திரேலியத் தமிழர் காங்கிரஸ் (ATC), உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC), தமிழ் ஈழ மக்கள் பேரவை (TEPA), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) மற்றும் கனடியத் தமிழர் காங்கிரஸ் (CTC) ஆகியவற்றுக்க்கான தடை நீக்கப்படுள்ளது.
317 நபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.இதில் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் தடைப்பட்டியலில் இருந்ர் நீக்கப்பட்ட ஒருவராவார்.
தொடர்புடைய செய்திகள்
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்