முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 885 சூடேற்றி இன உணர்வை அளிக்கும் கூத்தாடிகள்

தாறுமாறு அழகு.. பார்த்தாலே மயங்க வைக்கும் உடையில் போஸ் கொடுத்த யாஷிகா – கிறங்கி தவித்த இளசுகள்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் இருந்து இவர் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர். யாஷிகாவின் முதல் படமான துருவங்கள் பதினாறு படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழை அடைந்தார்.
தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருந்த இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று கலக்கினார். இவருக்கு நடந்த விபத்திற்கு பிறகு தற்போது சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். யாஷிகா ஆனந்த் தனது, கவர்ச்சியான போட்டோஷூட்களில் இருந்து அவரது பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இப்படிய தமிழகம் போனால் எந்த ஒரு இளைஞனும் பெண்ணுறுப்பு எங்கே என்று தான்தேடுவான் 9 கோடி தமிழர்களிற்கு ஒரு நாடாவது தேவையன சிந்திக்கமாட்டான்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?