முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c871 வேற நாடுகள் இலங்கையைப்பிடிக்கலாம் முன்னரே அறிந்த அதிபர்.

இலங்கை வரலாற்றில் அன்னிநாடுகளோடு சண்டைபோட்டது தமிழர் படைகள் மட்டுமே என்பதை ரணில் நன்கு அறிவார். மீண்டும் ஒரு போர்வந்தால் சிங்களவர்களிற்கு சண்டையிட்டு நாட்டைப்பாதுகாற்கக்கூடியவீரம் இல்லை என்பதை ரணில் அறிந்தவர்.போர்கள் நிகழலாம்... படையினருக்கு ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்!
எதிர்காலத்தில் நாட்டில் தரை, வான், கடலில் மாத்திரமன்றி சைபர்வெளியிலும் போர்கள் நிகழலாம் எனவே எமது படையினர் அத்தகைய தொழில்நுட்பப் போருக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வலியுறுத்துகின்றார். போர்கள் நிகழலாம்... படையினருக்கு ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்! | Sri Lanka President Ranil Urges Soldiers Cyber War ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி நிறங்கள் மற்றும் பல்கலைக்கழக நிறங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். போர்கள் நிகழலாம்... படையினருக்கு ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்! | Sri Lanka President Ranil Urges Soldiers Cyber War வெற்றிகரமான இராணுவத்தை உருவாக்குவதற்கு ஒழுக்கம், பயிற்சி மற்றும் அறிவு அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இந்த விடயங்கள் அனைத்தையும் ஏற்கனவே நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் வர்ணங்கள் மற்றும் பல்கலைக்கழக கொடி வர்ணங்களுக்கு சர்வமத ஆசீர்வாதமும் இடம்பெற்றது. போர்கள் நிகழலாம்... படையினருக்கு ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்! | Sri Lanka President Ranil Urges Soldiers Cyber War பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்ததுடன், ஜனாதிபதி நிறங்களையும் பல்கலைக்கழக நிறங்களையும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வைத்தார்.
பின்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த் பீரிஸ் விசேட அறிக்கையொன்றை விடுத்ததுடன் பல்கலைக்கழக கொடிகளையும் வண்ணங்களையும் வழங்கி வைத்தார். போர்கள் நிகழலாம்... படையினருக்கு ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்! | Sri Lanka President Ranil Urges Soldiers Cyber War சேர் ஜோன் கொத்தலாவல குரவாவவில் உள்ள நூதனசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, விசேட அதிதிகளின் நினைவுப் புத்தகத்தில் குறிப்பு ஒன்றையும் வைத்தார். அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, போர்கள் நிகழலாம்... படையினருக்கு ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்! | Sri Lanka President Ranil Urges Soldiers Cyber War “இன்று சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் புகழைப் பெற்றுள்ளது. ஒரு பாதுகாப்பு பல்கலைக்கழகமாக உங்கள் திறன் காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலத்தில் போராடிய பல அதிகாரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றனர். எனவே இந்த பல்கலைக்கழகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். மேலும், திறமையான அதிகாரிகளை நமது ராணுவத்தில் சேர்க்க விரும்புகிறேன்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?