முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 855 நூலிழையில் தப்பியது குறி

நூலிழையில் தப்பியது குறி - புடினின் கூட்டாளியின் மகள் கார் குண்டுவெடிப்பில் பலி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியின் மகள் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். 29 வயதான தர்யா டுகினா மொஸ்கோவிற்கு வெளியே இடம்பெற்ற கார்குண்டு வெடிப்பில் உடல் சிதறி பலியானதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. "புடினின் மூளை" என்று அழைக்கப்படும் அவரது தந்தை ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் இலக்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நூலிழையில் தப்பியது குறி - புடினின் கூட்டாளியின் மகள் கார் குண்டுவெடிப்பில் பலி | Daughter Of Putin Ally Killed In Moscow Blast டுகின் ஒரு முக்கிய தீவிர தேசியவாத சித்தாந்தவாதி ஆவார், அவர் ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவர் என்று நம்பப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவர் இந்த அலெக்சாண்டர் டுகின். அதனாலேயே அவர் மீது குறிவைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நூலிழையில் தப்பியது குறி - புடினின் கூட்டாளியின் மகள் கார் குண்டுவெடிப்பில் பலி | Daughter Of Putin Ally Killed In Moscow Blast ஐரோப்பாவையே ரஷ்யா தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் காலம் வெகுதொலைவில் இல்லை என கூறி வருபவர் அலெக்சாண்டர் டுகின். மேலும் கிரிமியா மீதான தாக்குதலை அடுத்து புதிய ரஷ்யா என்ற திட்டத்தை முன்வைத்தவரும் இந்த அலெக்சாண்டர் டுகின் தான். உக்ரைனை தங்கள் கட்டுப்பாட்டில் ரஷ்யா கொண்டுவராவிட்டால் அது யூரேசியா முழுவதும் பெரும் ஆபத்தாக முடியும் என கூறி வருகிறார் அலெக்சாண்டர் டுகின்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?