முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c843 அதிபர் ரணிலின் முதல் வெளிநாட்டு பயணம்

அதிபர் ரணிலின் முதல் வெளிநாட்டு பயணம்
மக்கள் புரட்சியை அடுத்து நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கான வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பதில் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, பின்னர் நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதிபர் ரணிலின் முதல் வெளிநாட்டு பயணம் | Ranils First Foreign Trip இதன் ஒரு கட்டமாக, அதிபராக பதவியேற்ற அவர் முதலாவதாக அடுத்த மாதம் ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இரு தரப்பு கடன் மறு சீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார். அதிபர் ரணிலின் முதல் வெளிநாட்டு பயணம் | Ranils First Foreign Trip இதேவேளை அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜப்பான் பிரதமர் தனது வாழ்த்தினை தெரிவித்திருந்தார். இதனிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 12 திட்டங்களுக்கான உதவித் தொகையை ஜப்பானின் ஜெய்கா நிறுவனம் நிறுத்துவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பதவியேற்கும் ஒருவர் முதலில் இந்தியாவிற்கே விஜயம் செய்வது வழமை.ஆனால் இம்முறை ரணில் அதை விடுத்து ஜப்பானுக்கு செல்கின்றமை விதிவிலக்காக அமைந்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?