முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 894 5 வயது ஒலீவியா சுடப்பட்டது என்னை பதற வைக்கிறத

5 வயது ஒலீவியா சுடப்பட்டது என்னை பதற வைக்கிறது: ஏற்கனவே சுடப்பட்ட துஷா கமலேஸ்வரன் பேட்டி
! லண்டனில் 5 வயதே ஆன ஒலீவியா என்ற சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை ஏன் நடந்தது ? எதற்கு நடந்தது என்று இன்று வரை தெரியாமல் உள்ளது. இன் நிலையில் இது போலவே 5 வயதில் இருக்கும் போது தமிழ் சிறுமியான துஷா தனது மாமாவுக்கு சொந்தமான கடையில் விளையாடிக் கொண்டு இருந்தார். குழு மோதல் காரணமாக துப்பாக்கியோடு கடைக்கு உள்ளே வந்த நபர்கள், சுட்டதில் துஷாவுக்கு சூடு பிடித்து அவர் கீழே விழுந்தார். உடனடியாக வந்த பரா மெடிக்ஸ் மருத்துவர்கள் அவர் உயிரை காப்பாற்றி விட்டார்கள். இந்த சம்பவம் 11 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது பல தமிழர்களுக்கு நினைவிருக்கும். இன்று துஷாவுக்கு 17 வயது ஆகிறது. ஆனால் அன்று நடந்தது போலவே இன்றும் 5 வயது சிறுமியான ஒலீவியா சுடப்பட்டுள்ளார். ஆனால் அவர் உயிர் பிழைக்கவில்லை. இது… என்னை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளதாக துஷா தெரிவித்துள்ளார். 11 வருடங்களுக்கு முன்னர் எனக்கு நடந்தது மீண்டும் ஒரு முறை நடந்து விட்டது என்று அவர் கூறியுள்ளதோடு. ஒலீவியாவின் குடும்பத்திற்கு தான் ஆறுதல் சொல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?