இன்று மதிதயம்1.30 மணிக்கு அவுஸ்திரேலியா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தலைநகர் கேன்பராவில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமையால் விமான நிலையம் உடனே மூடப்பட்ட து . பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் சூடு நடத்தியவர் உடனே பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அத்தோடு இத்து பாக்கிச் சூட்டில் எவரும் காயம் அடையவில்லையெனவும் இவர் தனியாக ஒருதரை மட்டுமே சுட்டார் என தெரியவந்துள்ளது.
தொடர்ந்து கேன் பரா பொலிஸ் அதிகாரி கூறும்போது மிக விரைவாக மீண்டும் வளமைபோல் விமான நிலையம் திறக்க ஏறப்பாடு செய்யப்படும் என குறிப்பிட்டார். இது அப்படி இருக்க அடுத்தாகத் சிட்ணியில் அடை யாழம் தெரியாத ஒரு நவர் ஒரு காறை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உயிர் இளா ந்தார்கள். கொலை செய்யப்பட்ட 48 வயது உடைய பெண்மணியை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு தாகுதல் நடத்தப்பட்டுயிருக்கலாம் என கருதப்படுகின்றது. அதே காரில்16 வயது சிறுமியும் 20 வயது இளைஞ்ஞனும் மயிர் இளையில் உயிர்தப்பினார்கள்.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்