முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 833 அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் துப்பார்கிக்கொலைகள்.

இன்று மதிதயம்1.30 மணிக்கு அவுஸ்திரேலியா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தலைநகர் கேன்பராவில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமையால் விமான நிலையம் உடனே மூடப்பட்ட து . பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் சூடு நடத்தியவர் உடனே பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அத்தோடு இத்து பாக்கிச் சூட்டில் எவரும் காயம் அடையவில்லையெனவும் இவர் தனியாக ஒருதரை மட்டுமே சுட்டார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து கேன் பரா பொலிஸ் அதிகாரி கூறும்போது மிக விரைவாக மீண்டும் வளமைபோல் விமான நிலையம் திறக்க ஏறப்பாடு செய்யப்படும் என குறிப்பிட்டார். இது அப்படி இருக்க அடுத்தாகத் சிட்ணியில் அடை யாழம் தெரியாத ஒரு நவர் ஒரு காறை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உயிர் இளா ந்தார்கள். கொலை செய்யப்பட்ட 48 வயது உடைய பெண்மணியை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு தாகுதல் நடத்தப்பட்டுயிருக்கலாம் என கருதப்படுகின்றது. அதே காரில்16 வயது சிறுமியும் 20 வயது இளைஞ்ஞனும் மயிர் இளையில் உயிர்தப்பினார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?