இலங்கை மக்களை காப்பாற்றுங்கள் -ஐ.நாவிடம் சோபித தேரர் அவசர கோரிக்கை
சர்வதேச தலையீடு தேவை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுக்க சர்வதேச தலையீடு தேவை எனவும் வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயற்பாட்டினால் மக்களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை மக்களை காப்பாற்றுங்கள் -ஐ.நாவிடம் சோபித தேரர் அவசர கோரிக்கை | Intervene In Sri Lanka Immediately
நிறுவனங்களுக்கு முறைப்பாடு
இந்த நாட்டு மக்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்களை சகிக்க முடியாமல் தான் இந்த நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்ய தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மக்களை காப்பாற்றுங்கள் -ஐ.நாவிடம் சோபித தேரர் அவசர கோரிக்கை | Intervene In Sri Lanka Immediately
இதேவேளை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, அமைதியான போராட்டக்காரர்களைக் குறிவைத்து, கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்