முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 852 புலம்பெயர்பெயர் தமிழர்கள் விதித்துள்ள நிபந்தன

இலங்கையில் முதலிட புலம்பெயர் தமிழர்கள் விதித்துள்ள நிபந்தனை
புலம்பெயர் தமிழர்களின் நிபந்தனை இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தச் சட்டம் நீக்கப்படும் வரை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் முதலிட புலம்பெயர் தமிழர்கள் விதித்துள்ள நிபந்தனை | Condition By The Tamil Diaspora In Sri Lanka தமிழ் கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை இதனடிப்படையில் இந்த சட்டத்தை உடனடியாக நீக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பல தமிழ் கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து, சர்வதேச அங்கீகாரத்துடன் புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மட்டும் கொண்டுவர அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கையில் முதலிட புலம்பெயர் தமிழர்கள் விதித்துள்ள நிபந்தனை | Condition By The Tamil Diaspora In Sri Lanka இன்னும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக உள்ள பல புலம்பெயர் அமைப்புகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?