இலங்கையில் முதலிட புலம்பெயர் தமிழர்கள் விதித்துள்ள நிபந்தனை
புலம்பெயர் தமிழர்களின் நிபந்தனை
இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்தச் சட்டம் நீக்கப்படும் வரை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் முதலிட புலம்பெயர் தமிழர்கள் விதித்துள்ள நிபந்தனை | Condition By The Tamil Diaspora In Sri Lanka
தமிழ் கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை
இதனடிப்படையில் இந்த சட்டத்தை உடனடியாக நீக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பல தமிழ் கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து, சர்வதேச அங்கீகாரத்துடன் புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மட்டும் கொண்டுவர அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கையில் முதலிட புலம்பெயர் தமிழர்கள் விதித்துள்ள நிபந்தனை | Condition By The Tamil Diaspora In Sri Lanka
இன்னும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக உள்ள பல புலம்பெயர் அமைப்புகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்