முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 818 ஆப்கானிஸ்தானில் குண்டு தாக்குதலில் மதகுரு கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தானில் குண்டு தாக்குதலில் மதகுரு கொல்லப்பட்டார்
தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அதேநேரம், பெண் கல்விக்கு ஆதரவாக செயல்பட்ட முக்கிய ஆப்கானிஸ்தான் மதகுரு கொல்லப்பட்டார். ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி என்பவரே காபூலில் தற்கொலை குண்டுவெடிப்பில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. குறித்த மதத் தலைவரை குறிவைத்து ஒரு செயற்கை பிளாஸ்டிக் கால் ஒன்றுக்குள் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுள்ளது. இந்த தாக்குதலுக்கு, இஸ்லாமிய அரசு (ஐஎஸ்ஐஎஸ்) குழு,பொறுப்பேற்றது. ஆப்கானிஸ்தானில் குண்டு தாக்குதலில் மதகுரு கொல்லப்பட்டார் | Afghan Cleric Killed By Bomb ஷேக் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தின் ஆதரவாளராகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் மற்றும் தலிபான்களின் ஆட்சியை எதிர்க்கும் ஐஎஸ்ஐஎஸ் இன் பிராந்திய துணை அமைப்பான, கோஹ்ராசன ஜிஹாதிஸ்ட் போராளிக் குழுவின் முக்கிய விமர்சகராகவும் இருந்தார். கடந்த ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் கொல்லப்பட்ட மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவராவார். இது ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய இராட்சியத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஒரு மூத்த தலிபான் அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். ஷேக் ஹக்கானி இதற்கு முன்பு இரண்டு படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருந்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?