புலம்பெயர் கோமாளிகளிற்கு ரணில் வலை வீச்சு சிக்குவார்களா கோமாளிகள் சிலந்திவலையில் தற்பொழுது இலங்கைக்கு டொலர் தேவை இதை நிவர்த்தி செய்ய்ய புலம்பெயர் தமிழர்களின் காரியாலயத்தை கொழும்பில் அமைக்குமாறு ரணில் கேட்டுள்ளார்.
சிறிலங்காவின் கொழும்பு டயஸ்போரா பணியகத்தின் நோக்கம் என்ன..! ரணிலின் நரி திட்டம்
மேற்குலகின் ஆதரவு உபாயம்
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவு இலங்கைக்கு ஒரு பெரிய பலம் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்து, நாட்டின் சமகால நெருக்கடிகளில் மேற்குலகின் ஆதரவை பெறும் ஒரு உபாயம் என புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஐயம் வெளியிட்டுள்ளன.
புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கான பணியகம் ஒன்றை கொழும்பில் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் புலம்பெயர் அமைப்புக்களின் ஐயம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் புலம்பெயர் அமைப்புகள் குறித்து ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள இந்த பகிரங்க கருத்தே பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவின் கொழும்பு டயஸ்போரா பணியகத்தின் நோக்கம் என்ன..! ரணிலின் நரி திட்டம் | Focus Establish Diaspora Office Lk Sl Ranil Plan
இலங்கையில் புலம்பெயர் அமைப்புக்களுக்கான பணியகம்
இந்த நிலையில், இலங்கையில் புலம்பெயர் அமைப்புக்களுக்கான பணியகம் ஒன்றை அமைக்கும் திட்டம் சிறந்த யோசனை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் கொழும்பு டயஸ்போரா பணியகத்தின் நோக்கம் என்ன..! ரணிலின் நரி திட்டம் | Focus Establish Diaspora Office Lk Sl Ranil Plan
எனினும் இந்த பணியகத்தில் தனது பங்களிப்பு குறித்து இன்னும் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என இன்று எமது செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவித்த போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் அமைப்புக்கள் என தமிழரை மாத்திரம் கருதாது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும் இணைத்து இந்த பணியகத்தை ஸ்தாபிக்க வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்