முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 866 வெளிநாட்டுப் பெண்களை ஓரம் கட்டும் அயல் நாட்டவர்கள்

இந்தியப்பெண்ணுக்கு லண்டனில் நேர்ந்த நிலை…!!! பெண்களே ஜாக்கிரதை…
. இந்தியாவை சேர்ந்த 48 வயதுடைய உஷா சர்மா லண்டனில் வசிக்கிறார். இவர், பல விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இந்நிலையில் இவர் லண்டனில் இருக்கும் Vஉஎ cஇனெம திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றிருக்கிறார். அப்போது, இடைவேளையில் அவர் கழிவறைக்கு சென்ற போது, திடீரென்று அவரை சுற்றி வளைத்த பெண்கள் சிலர், அவரின் கைகளை மடக்கி பிடித்து, அவர் வைத்திருந்த பணம், கிரெடிட் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை எடுத்துக்கொண்டனர். உடனே, அவர் தன் போனை எடுத்தவுடன் அவரை பலமாக அடித்து போனையும் பிடுங்கிக் கொண்டு தப்பியுள்ளனர். அவர் உதவி கேட்டு கத்தியிருக்கிறார். எனினும், ஒருவர் கூட வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், திரையரங்கின் பாதுகாவலர்கள் அங்கு தான் இருந்திருக்கிறார்கள்.அவர்களின் முன்பு உஷா அணிந்திருந்த கைக்கடிகாரத்தை பறிக்க ஒரு பெண் முயற்சித்திருக்கிறார். அவர் உதவி கேட்டு கதறியும் பாதுகாவலர்கள் உதவவில்லை. உடல் முழுக்க காயமடைந்து உஷா வெளியே வந்திருக்கிறார். அதன் பின்பு அருகே நின்ற ஒரு பெண்ணிடம் போனை வாங்கி அவசர உதவிக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். தன்னால் நிம்மதியாக சாப்பிட மற்றும் உறங்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார். காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் தற்போது வரை யாரும் கைதாகவில்லை.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?