முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 816 சீனாக்கப்பலிற்கு அனுமதி

சீன கப்பலுக்கு அனுமதி - அரசுக்கு கடும் அழுத்தம்
சீன கப்பலுக்கு அனுமதி சர்ச்சையை ஏற்படுத்திய சீனக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் அனுமதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுயேச்சைக் கட்சிகளின் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை - சீன உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள உறவுகளை பேணுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. சீன கப்பலுக்கு அனுமதி - அரசுக்கு கடும் அழுத்தம் | Heavy Pressure On The Government Chinese Ship நாடு சகித்துக் கொள்ளாது இந்த கப்பல் இந்தியாவில் முக்கியமான தகவல்களை சேகரிக்க முடியும் என்பதால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய மற்றும் அமெரிக்க தூதரகங்கள் அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு பெருமளவிலான பொருளாதார உதவிகளை வழங்குவதால், இந்தியாவைப் போன்று சீனாவுடனான தவறான புரிதல்கள், இராஜதந்திர விலகல்களை எமது நாடும் சகித்துக் கொள்ளாது என சுயேட்சை கட்சி ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?