இலங்கைத் தமிழர்களுக்கு உணவளிக்க தயார் - மோடியின் அனுமதி கோரும் மு.க ஸ்டாலின் !(Photos) கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் பிரதமரிடம்; வழங்கினார். அதில், இலங்கை தமிழர்கள் தொடர்பான கோரிக்கையும் அடங்கியிருந்தது. இலங்கையில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளன. 1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை காரணமாக தமிழகத்திற்கு வரும் ஈழத் தமிழர்களின் வருகை அதிகமாகியது. அந்த வகையில் 1983-2012-ம் ஆண்டு வரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். எனவே சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளை தமிழர்களுக்கு உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் அறிவுறுத்த வேண்டும். இலங்கையில்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். பிரிகேடியர் / கேணல்b10. லெப் கேணல் b11. மேஜர் b12 கப்டன் b13 லெப்டின்ட் b14 2ம் லெப்டினன்ட் b15 வீரவேங்கை b16 உதவி யாழர் b17 தலைவர் ஏனைய படம் b18 b19 master book பாகம்01 b20 master book பாகம் 02