முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 132 உக்ரைனின் அதிரடி தாக்குதல்: நிலைத்தடுமாறிய ரஷ்ய படைகள்

உக்ரைனின் அதிரடி தாக்குதல்: நிலைத்தடுமாறிய ரஷ்ய படைகள்! எடுத்த திடீர் முடிவு
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த மறுத்து 300 ரஷ்ய துருப்புகள் திரும்பியதாக உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்ய துருப்புகளிடம் இன்னும் மூன்று நாட்களுக்கே தேவையான குண்டுகளும், எரிபொருளும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை ரஷ்யாவின் பெரியதாக கருதப்படும் 13 தாக்குதலை முறியடித்துள்ளதாகவும் உக்ரைன் கூறியுள்ளது. இதனிடையே, உக்ரைன் போரில் தொடர்ந்து வேகமாக முன்னேற முடியாமல் ரஷ்ய துருப்பு தடுமாறுகின்றது. பலமான எதிர் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் இராணுவம், தலைநகர் கீவ்வின் புறநகரை ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளது. இருப்பினும், மரியுபோல் நகரில் தொடர்ந்து கொடூர தாக்குதல் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய இராணுவம் நடத்தி வரும் போர் 28 வது நாளாக தாக்குதலை நடத்தி வருகின்றது. ஆரம்பத்தில் வேகமாக முன்னேறிய ரஷ்ய இராணுவம் தற்போது பல இடங்களில் முடங்கி உள்ளது. கெர்சன் நகரை கைப்பற்றிய பிறகு தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய 2 பெரிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய துருப்புகள் முன்னேறின. எனினும் தற்போது 2 இடங்களிலும் ரஷ்ய இராணுவம் திணறி வருகிறது. குறிப்பாக, தலைநகர் கீவ்வின் புறநகர்களில் ஒன்றான மக்காரிவிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?