முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 145 சிறிலங்கா அரசாங்கம் - புலம்பெயர் தமிழர் - சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்ப

சிறிலங்கா அரசாங்கம் - புலம்பெயர் தமிழர் - சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையில் நிலவும் இடைவெளியை நிரப்புவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரச தலைவர் கோட்டாபய தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற சர்வ கட்சிகூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாயகப்பகுதியில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள் மில்லியன் கணக்கில் டொலரை முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என தெரிவித்த அவர் இலங்கையில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்யவும் அவர்கள் தயார் எனக் குறிப்பிட்டிருந்தார். டயானா கமகேயின் யோசனையை ஆதரித்த சுமந்திரன் இலங்கையின் சமமான மக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதன் மூலம் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கத் தயார் என தெரிவித்தார் .30 வருட சுத்தத்தால் எம்மால் செய்ய முடியாதது இப்பொழுது நடப்பதை எண்ணி தமிழர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் சுமந்திரன் போன்ற பச்சோன்றிகளின் கருத்துக்களை நம்பி தமிழர்கள் ஏமாற்றப்படக்கூடாது. அப்படி முதலீடுகளை செய்ய விரும்புவோர் அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளோடு பேச்சுவார்த்தை செய்து ஐக்கிய நாடுகளின் பாதுகாவலர்களின் அலுவலகங்களை திறந்து ஒரு நம்பிக்கையான சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களிற்கு முழுமையாக வளங்கப்பட வேண்டும். வடகிழக்கில் உள்ள இராணுவங்கள் வெளியேற்றப்பட்டு கடல் கரையோரங்களில் மட்டும் அவர்களின் முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் கதை அவர்கள் மீறும் பட்சத்தில் அமெரிக்கா உட்பட ஐரோப்பியா நாடுகள் பொருளாதரத்தடை விதிக்கும் என்பது அவ் நிவந்தனை

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?