முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 96 கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட மாப்பிள்ளை

கொழும்பில் மணமகள் முன்னிலையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட மாப்பிள்ளை
கொழும்பில் திருமணம் நடைபெற்ற அன்றே மணமகன் கொடூரமாக வெட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்பனிதெரு டோஸன் வீதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில் மணமகனின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பில் மணமகளின் முன்னாள் கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 51 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நபர் கடந்த 16ஆம் திகதி தனது திருமணத்தை பதிவு செய்வதற்காக இரவு வீட்டில் திருமண நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தாார். திருமண நிகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் இரவு 10 மணியளவில் மணமகளின் முன்னால் கணவர் அங்கு வந்து மோதலில் ஈட்டுள்ளார். மோதல் தீவிரம் அடைந்ததால் கத்தியில் மணமகளின் கழுத்தை வெட்டியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மணமகன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போதே உயிரிழந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பி சென்ற நிலையில் நேற்று காலை அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். மணமகள் மொரட்டுவை சொய்ஸாபுர பிரதேசத்தை சேர்ந்த 48 லயதுடைய பெண் எனவும் அவரது முதலாவது திருமணத்தில் அவருக்கு ஒரு மகள் உள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?