முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c109 ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் கடும் எச்சரிக்கை

பேச்சுக்கு உடன்படவில்லை என்றால் ...ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் கடும் எச்சரிக்கை
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா உடன்படவில்லை என்றால் ரஷ்ய நாட்டில் உக்ரைன் ஏற்படுத்தும் தாக்குதலில் இருந்து மீள இன்னும் பல தலைமுறைகள் ஆகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் மேலும் தெரிவித்தவை வருமாறு, நான் கூறுவதை இப்போது அனைவரும் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக மொஸ்கோவில் (ரஷ்ய அதிபர்) நான் சொல்வதைக் கேட்க வேண்டும். இது சந்திப்பதற்கான நேரம். பேசுவதற்கான நேரம். உக்ரைனுக்கான பிராந்திய ஒருமைப்பாடு, நீதியை மீட்டெடுப்பதற்கான தருணம். இல்லையென்றால் ரஷ்யா இத்தகைய இழப்புகளை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும். அது மீண்டெழுவதற்கு பல தலைமுறைகள் போதாது. அமைதி பற்றிய பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும். எங்களுக்கான பாதுகாப்பை, உக்ரைனுக்கான அர்த்தமுள்ள, நியாயமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தாமதம் இன்றி ரஷ்யா தனது சொந்த தவறுகளில் இருந்து சேதத்தை குறைக்க பேச்சுவார்த்தை தான் வாய்ப்பு. இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?