முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 97 இருவரைக் காணவில்லை!!

முல்லைத்தீவில் ரியுசனுக்கு சென்ற 14 வயது மாணவிகள் இருவரைக் காணவில்லை!!
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் வசித்துவரும் இரண்டு பதின் அகவை சிறுமிகள் நேற்று முன் தினம் 16.03.2022 மாலை கல்வி கற்பதற்காக சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுமாத்தளன் பகுதியினை சேர்ந்த 14 மற்றும் 15 அகவையுடைய இரு பாடசாலை சிறுமிகள் நேற்று மாலை வீட்டில் இருந்து அம்பலவன் பொக்கணைப்பகுதியில் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார்கள் அவர்கள் இரவு வரை வீடு திரும்பாத நிலையில் பெற்றோர்கள் தேடியும் காணவில்லை மாலைநேர கல்விக்கும் மாணவிகள் செல்லவில்லை என தெரியவந்துள்ளதை தொடர்ந்து பெற்றோரால் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 17.03.2022 இன்று காலை 9.00 மணிகாகியும் இதுவரை சிறுமிகள் தொக்ட்பிலான தகவல் கிடைக்காத நிலையில் கிராமத்தவர்கள் சிறுமிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?