முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 115 உக்ரைனில் நடந்த கொடூரம்

கருக்கடலிலிருந்து சீறி வந்த ராட்சத ஏவுகணை! உக்ரைனில் நடந்த கொடூரம்
உக்ரைனில் மரியபோல் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளன. உக்ரைனில் உள்ள மரியபோல் நகரத்தில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அசோவ் கடல் பகுதியில் இருக்கும் துறைமுகம் ஆகும் இது. இந்த துறைமுக நகரத்தை சில நாட்களுக்கு முன் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்தன. இப்போது நான்கு பக்கங்களில் இருந்தும் இங்கு ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இங்கு ரஷ்ய படைகள் கொடூரமான தாக்குதல்களை நடத்துவதாகவும், பல நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த கொடுமையின் சுவடுகள் மறையாது என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மரியபோல் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்று மொத்தமாக இடிந்துவிழுந்தது. இந்த பள்ளி தற்காலிக அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்தது. இங்கு மொத்தம் 400 அகதிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இங்குதான் சில மணி நேரங்களுக்கு முன் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இடிபாடுகளுக்கு உள்ளே மக்கள் சிக்கி இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மரியபோல் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்று மொத்தமாக இடிந்துவிழுந்தது. இந்த பள்ளி தற்காலிக அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்தது. இங்கு மொத்தம் 400 அகதிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இங்குதான் சில மணி நேரங்களுக்கு முன் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இடிபாடுகளுக்கு உள்ளே மக்கள் சிக்கி இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஏவுகணை தாக்குதலில் எத்தனை பேர் பலியாகி இருப்பார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதுவரை 130 அங்கிருந்து காயங்களுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 270 பேரின் நிலை தெரியவில்லை. காயத்தோடு மீட்கப்பட்ட 130 பேர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில், எத்தனை பேர் உயிரோடு இருப்பார்கள் என்பதும் தெரியவில்லை. இங்கு போர் குற்றங்கள் நடைபெற்று உள்ளதாக உக்ரைன் அதிபர் முன்பே குற்றஞ்சாட்டி இருந்தார். ரஷ்யா தற்போது உக்ரைன் தாக்குதலில் தனது புதிய வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. கின்சால் எனப்படும் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. இதுதான் தற்போது கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. கருங்கடல், அசோவ் கடல், காஸ்பியன் கடல் ஆகிய கடல் பகுதிகளில் இருந்தது ரஷ்யா போர் கப்பல்களை பயன்படுத்தி அதில் இருந்து ஏவுகணைகளை வீசி வருக்கிறது. திடீரென ரஷ்யா ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளது. அதேபோல் இன்று செர்னிக்கிவ் பகுதியில் ரஷ்யா சார்பாக மருத்துவமனை ஒன்றில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை மொத்தமாக நொறுங்கியது. இதுவரை உக்ரைனில் போர் காரணமாக 20 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர். தோராயமாக பொதுமக்கள் 910 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் குழந்தைகள் 112 பேர் ப்ளுயாகி உள்ளனர். 2800 பேர் கடுமையாக காயம் அடைந்துள்ளனர். ஆனால் போர் முடிந்த பின்பே உண்மையான பலி எண்ணிக்கை தெரிய வரும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?