முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 152 தொடரும் உக்ரைன் போர்

உயிரோடு இருக்கும்போதே ரஷ்யாவுக்கு ஓடிவிடுங்கள்: பகீரங்க எச்சரிக்கை விடுத்த உக்ரைன்
உக்ரைன் மீது ரஷ்யா 31 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகின்றது. மேலும் இந்த தாக்குதலுக்கு ஈடுகொடுத்து உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இருக்கிற ரஷிய துருப்புகளை உயிரோடு ரஷ்யாவுக்கு ஓடிவிடுமாறு உக்ரைன் படை வீரர்கள் எச்சரித்துள்ளனர். இதுபற்றி உக்ரைன் படை வீரர் ஒருவர், “ஓடுங்கள். ஓடி விடுங்கள். குழந்தைகளை கொல்லாதீர்கள். வீடுகளை, குடும்பங்களை அழிக்காதீர்கள். உயிரோடு இருக்கும்போதே உங்கள் நாட்டுக்கு ஓடி விடுங்கள்” என கூறியதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யா 1 லட்சத்து 90 ஆயிரம் படைவீரர்களை களமிறக்கி உள்ளது. அவர்களில் 15 ஆயிரம் படைவீரர்களை வரையில் இந்தப் போரில் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு கூறுகிறது.உக்ரைன் இராணுவ கட்டளை மையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் உக்ரைன் இராணுவ கட்டளை மையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய உக்ரைனில் உள்ள வினிஸ்டியா நகரில் உள்ள இராணுவ கட்டளை மையத்தை குறிவைத்து ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் இராணுவ கட்டளை மையத்தின் கட்டடம் பெரும் சேதமடைந்தது என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?