பிரான்ஸில் பிறக்கும் தமிழ் குழந்தைகளுக்கு ஏற்பட உள்ள புதிய சிக்கல்
பிரான்ஸில் பிறக்கும் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் சிக்கல் நிலை ஏற்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தீவிர வலதுசாரி ஜனாதிபதி வேட்பாளரான எரிக் செமூருடன் மரியோன் மரெசால் இணைந்து சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு எரிக் செமூர் மோசமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
வருங்காலத்தில் பிரான்சில் பிறக்கும் பிள்ளைகளிற்கு, வெளிநாட்டு வம்சாவளியின் முதல் பெயரை வைப்தைத் தடை விதிக்கவுள்ளதாக எரிக் செமூர் தெரவித்துள்ளார்.
உதாரணத்திற்கு ஒரு தழிழ்க் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்குத் தமிழ்ப் முதற் பெயர் வைப்பதை எரிக் செமூரின் திட்டம் தடுக்கின்றது.
மரின் லூப்பன் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மரின் லூப்பனின் மருமகளுமாகிய மரியோன் மரெசால் எரிக் செமூரின் இந்த அதிர்ச்சித் திட்டத்தில் இருந்து விலகிக்கொண்டார்.
மரியோன் மரெசாலிற்கும் எரிக் செமூரிற்குமான இடைவெளியும் அதிகரித்துள்ளது. தனது மாமியான மரின் லூப்பனிற்குத் தனது ஆதரவை வழங்காது எரிக் செமூரிற்கே தனது ஆதரவை வழங்கியிருந்தார்.
இநிநிலையில் எரிக் செமூர் அணுகுமுறைக்கு மரியோன் மரெசால் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். அவரது சமூகவியல் பகுப்பாய்வு சரியானது. முதல் பெயர்கள் ஒரு நாட்டின் கலாச்சார பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு.
அங்கிருந்து அதை ஒரு அரசியல் வேலைத்திட்டமாக மாற்றுவது வரை, நான் அவரது நோக்கத்தைப் புரிந்து கொண்டாலும், இந்த அணுகுமுறையில் நான் பங்கு கொள்ளவில்லை என்பது வெளிப்படையானது.
ஆனாலும் இதை எரிக் செமூர் அறிவித்திருக்கும் விதம் தவறானது அடையாளத்தைப் பாதுகாப்பது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட இடம்பெயர்வு கொள்கை மற்றும் கலாச்சார, கல்வி அணுகுமுறை மூலம் வெளிப்படையாக செய்யப்படும்.
முதல் பெயர்களைத் திணித்து மக்களின் தனியுரிமையில் தலையிடுவது அரசின் வேலையல்ல என மரியோன் மரெசால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்