முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 162

 திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான் சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும் உயிரைப் பிரியும் பொழுதில் தந்தை உயிலாய்த் தந்த வளவும் இன்பம் பெருகப் பெருக நாங்கள் ஓடித்திரிந்த தெருவும் உள்ளம் உருக உருகக் கண்ணீர் விட்டுப்பிரிந்த ஊரும் திரும்பக் கிடைக்கும் காலம் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் நாளும் பொழுதும் கண்ணைக் கரைத்து நாளை வருவார் நாளை வருவார் என்றே தங்கள் இதயம் வதைத்து கொலைஞர் பிடித்த உறவை நினைத்துக் கதறும் மனங்கள் இருக்கும் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் சதியும் வெறியும் ஒன்றாய்க் கலந்து கருணை கனிமை எதுவும் மறந்து எங்கோ பிறந்து மனிதம் துறந்து எங்கள் மண்ணில் மரணம் விதைத்து துயரச் சுமையுள் எம்மைத் திணிக்கும் கொடுமைப் படைகள் எரியும் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் உயிரை உடலை உறவைத் துறந்து உணர்வு முழுதும் தமிழைக் கல

TAMIL Eelam news xx 1

வாருங்கள் மக்களே கோருங்கள் கைகளே..! தமிழீழமே தமிழர் தாகம் தமிழீழமே தமிழர் தாயகம் தமிழீழமே புலிகளின் தாகம் தமிழீழமே தலைவன் இலட்சியம் தமிழீழமே மாவீரர் மூச்சு தமிழீழமே வீழ்ந்த எம் மக்கள் கனவு தமிழீழமே எங்கள் தாய் மடி தமிழீழமே எங்கள் விளை நிலம் தமிழீழமே எங்கள் எதிர்காலம் தமிழீழமே எங்கள் வாழ்வு தமிழீழமே தமிழர் எங்கள் ஒளி..! தலைவன் வழியில் தங்கத் தமிழீழம் விடிந்திட பொங்குவோம் எழுவோம் தகர்ப்போம் தடைகள்…! தாங்குவோம் புலிக்கொடி வாங்குவோம் சர்வதேச அங்கீகாரம்..! அதுவரை… சீறுவோம் பாய்வோம் வீறு கொண்ட புலிகளாய் வாருங்கள் மக்களே கோருங்கள் கைகளே…!

TAMIL Eelam news161

 மட்டக்களப்பில் கணவன் தப்பி ஓட்டம் மேலும் விரிவான ? மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியை விட்டு கள்ளக்காதலியுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் வாழும் சமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருகையில் மட்டக்களப்பில் உள்ள ஜாலியன் என்பவருக்கு கோயில் போரதீவில் உள்ள ஒரு பெண்ணிற்கும்  திருமணம் முடித்து4 வயதில் ஒரு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளதாகவும் இந்நிலையிலேயே தனது மனைவியையும் குழந்தையையும் விட்டு ஓடி விட்டார். இதேவேளை அவரது மனைவியும் குழந்தையும் கடுமையான கவலையில் உள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அவரது கணவரை யாராவது கண்டால் இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்  0757056009

TAMIL Eelam news160

 அழுகை நின்று அமைதி நிலவும் அருந்தமிழ் ஈழம் அழகுற மலரும் இடியும் புயலும் இணைந்தே எழும்பும் இனிய ஈழம் இயல்பாய் மலரும் முள்ளி அவலம் முழுதும் விலகும் மூடர் பேரினம் முற்றிலும் அழியும் ஓய்ந்திடா புலம்பல் ஒப்பாரி விலகும் ஒப்பற்ற எம்மினம் ஓர்மை பெறுக்கும் சிந்திய குருதி செந்தணல் எரிக்கும் சிகரமும் ஆங்கே சிதைந்து தெறிக்கும் வீரம் நிறைந்த வேங்கை பாயும் வீணர் மூச்சு விறைந்து அடங்கும் வன்புலி வான்புலி வடிவாய் இறங்கும் வண்டமிழ் இனமோ வாழ்ந்து சிறக்கும் பகையது தீர்த்தே பரணிப் பாடும் பைந்தமிழ் வீரம் பரவிச் செழிக்கும் செந்தமிழ்க் குடியே சிங்களன் அழிக்கும் செங்கொடி வானில் சீறிப் பறக்கும் விடியும் நாளை வானம் புலரும் விழிகள் திறக்க வழிகள் பிறக்கும் அழுகை நின்று அமைதி நிலவும் அருந்தமிழ் ஈழம் அழகுற மலரும்

TAMIL Eelam news 159

 இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை – திருமணமான 30 நாட்களுக்குள் கடிதம் எழுதிய மணமகள் சென்னையில் திருமணமான 30 நாட்களுக்குள் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை- திருவேற்காடு சேர்ந்த ஜெயராமனுக்கும் கொடூங்கையூரை சேர்ந்த 21 வயதான ரக்சனாவிற்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ரக்சனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணம் ஆன ஒரு மாததிற்குள் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால், இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணை மேற்கொண்டதில், ரக்சனா தற்கொலைக்கு முன் தன்னுடைய தந்தைக்கு வீடியோ ஒன்று அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது. அதில், தந்தையின் விருப்பத்திற்காகவே தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ள ரக்சனா, தனது தந்தை கடைசி வரை தன் விருப்பத்தை கேட்கவில்லை என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அத்துடன் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என அனைவருக்கும் தெரிந்திருந்தும் தந்தைக்கு மட்டும் அது புரியவில்லை என்றும் அவர் வருத்தத்துடன

TAMIL Eelam news158

 வேற லெவல்: view பாயிண்ட்… வட்டத்துக்குள் வாட்டமா நின்னு போஸ் கொடுத்த அமலா பால் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது விமானத்திற்குள் அமர்ந்திருப்பது போன்ற அதன் ஜன்னல் வடிவ view Point’ல் வித்யாசமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே அமலா பால் இன்ஸ்டாவை கவர்ச்சி புகைப்படங்களால் ஆட்டி படைத்தது வருகிறார். கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. ஆனாலும், அமலா பால் சிங்கிள் லைஃப் ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார்.

TAMIL Eelam news157

 வவுனியாவில் 22 வயது இளம் குடும்பப் பெண் வினிதா குழந்தையுடன் மாயம் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற மனைவியை காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வவுனியா, வெளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ராஜா வினிதா என்ற தனது மனைவி கடந்த 13 ஆம் திகதி மாலை அவரது தாயாரின் வீட்டிலிருந்து உறவுக்காரர்களிடம் சென்றுவருவதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். குறித்த நேரத்தில் நான் உறங்கிக்கொண்டிருந்தமையால் அவர்கள் சென்றதை அறிந்திருக்கவில்லை என கணவர் கூறுகின்றார். தமிழ் பெண்கள் காடையர்களால் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது எனவே அனைவரும் விளிப்பாக இருக்குமாறும் தேவையற்ற பயணங்களை தவிற்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.                                                                         k.nimal

TAMIL Eelam news 156

 எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போவதில்லை… அன்றைய தமிழர் இராட்சியம் விழ்ச்சியடைந்து, பல நூறு ஆண்டுகள் அந்நியரும், அயலவருக்கும், அடிமைப்பட்டு வாழ்ந்த தமிழீழ தேசம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இன்று எமது தாயகத்தின் பெருநிலப் பரப்பில் எமது தன்னாட்சி நடைபெறுகிறது. ஒரு நீண்ட, துயரமான, கொடூரமான வரலாற்று இடைவெளியின் பின்பு, மீண்டும் தமிழினத்தின் வீர எழுச்சிச் சின்னமாக, தமிழர் மண்ணிற் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது. இந்த மாபெரும் வரலாறுத் திருபத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் பெருமிதத்துடன் இன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன். எமது தேசிய விடுதலைப் போராட்டம் என்றுமில்லாதவாறு இன்று உலகமயமாகியுள்ளது. பல தசாப்தங்களாகப் பாராமுகம் காட்டி வந்த உலமா இன்று தனது முழுக் கவனத்தையும் எமது போராட்டத்தின் மீது திருப்பியுள்ளது. ஒரு பலம் வாய்ந்த விடுதலைப் போராட்ட சக்தியாக இன்று உலகரங்கில் நாம் முன்னணி வகித்து நிற்கின்றோம். தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை

TAMIL Eelam news 155

 இவ்வளவு கவர்ச்சி தாங்காது தாயே.. உச்சகட்ட கிளாமரில் அசரடிக்கும் ஆத்மிகா! மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது மட்டுமில்லாமல் ரசிகர்களிடமும் பாராட்டை பெற்று ரசிகர்கள் கொண்டாட கூடிய ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் கைகோர்த்து நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இரண்டு படங்களுக்கும் மேல் ஒப்பந்தமாகி அந்த படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். என்னதான் பட வாய்ப்புகள் இருந்தாலும் ஆத்மிகா அதிகம் விரும்புவது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வளைத்து போடுவது தான். அதுவும் சமீப காலமாக ஆத்மிகா சமூகவலைதளத்தில் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்று கூட கூறலாம். தொடர்ந்து அவரது தனது பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கலகலப்பான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.  அந்த வகையில் முன்னாடி பதிவிட்ட புகைப்படங்கள் விட தற்போது படுபயங்கரமாக ஒரு கவர்ச்சி புகைப்படத்த

TAMIL Eelam news 154

 யாழ் வேம்படி பழைய மாணவி குசலா வெள்ளவத்தை கடலில் குதித்து தற்கொலை செய்தது ஏன்?? தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றும் திருமணமாகாத பெண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த சுவாமிநாதன் குசலா என்ற 41 வயதுடைய பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பெண் பேராசிரியர் பட்டப்படிப்பு கற்றுக் கொண்டிருந்தவர் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்தளாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய கடலில் மிதந்த சடலத்தை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இந்த பெண் மோட்டார் சைக்கிளில் கடல் பகுதிக்கு வந்து அருகில் அதனை நிறுத்திவிட்டு கடலை நோக்கி சென்றதாக நேரில் பார்த்த பலர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் வெள்ளவத்தையில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.காதலிப்பதாக கூறி பெருமளவு பணத்தை ஏமாற்றிய ஒருவனாலேயே குறித்த பெண் தற்கொலை செய்துள்ளதாக பெண்ணின் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

TAMIL Eelam news 153

 மிக இளைய பராயத்திலேயே அறிவியல் புத்தகங்களிலிருந்து ஆராய்ச்சிப் புத்தகங்கள் வரையிலும் சிற்றிதழ்களிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஈறாக ஊடாடிய உயரம் அவள். அவளது வாசிப்பாற்றலே, அவளது பல்துறை ஆற்றலினதும் அளவுகோல். புத்தகம் என்றால் சந்தடிஎல்லாமே சமாதியாகிவிடுவாள். ஊன் உறக்கம் எல்லாம் அடுத்த பட்சம், கடமை மட்டும் நீங்கலல்ல. கடமை நீங்கல் ஆகையில், காணிக்கை அதிகம் வேண்டியிருக்கும். ஓய்வொழிச்சல் நேரங்கள் இரையாகும். நித்திரா தேவிக்கு நிந்திப்பு நடக்கும். நள்ளிரவு தாண்டியும் வாசிப்பு நீளும். அதிகாலையும் கண்டு, அடுத்தநாள் கடமையும் அரவணைத்த நாட்கள் அவள் பதிவில் இருக்கிறது. தன் பணிசார்ந்த வேலையோ எதுவோ எடுத்த காவடி ஆடி முடித்துத்தான் இறக்கப்படும். இரவுபகல். மாற்றங்கள் அவளை வரையறுத்துக் கொண்டதில்லை. கற்பதில் ஆர்வம் எப்பவும் சாதிக்க வேண்டும் என்ற ஓர்மம் எவ்வேலையானாலும், வேளையானாலும் கற்றுத் தனித்தியங்கும் துடிப்பு. சமையலிலும் சமர்த்து. தொடர்சமையல்தான் பணியென்றாலும் சலியாத சிருஸ்டி பலமைல்கள் பொதி சுமந்து பொசுங்காத பூரிப்பு. கோபம் கோலமிடுக் கண்டதில்லை. வயதுக்கு மீறிய வளர்த்தி மட்டுமல்ல வனப்பும் ஆர்வ வளமும்

TAMIL Eelamnews 152

 கிளிநொச்சியில் திடீர் திடீரென செத்து மடியும் உயிர்கள்; என்ன அவலமடா இது! உணவின்றி உயிர் விடும் மாடுகள், சேலைன் ஏற்றியும் காப்பாற்ற முடியவில்லை என கண்ணீர் விடும் உரிமையாளர். கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் 500 மாடுகள் வரை வளர்க்கும் த. சுவேந்திரன் என்பவரது மாடுகள் தற்போது போதிய உணவின்றி இறந்து வருகின்றன. என அவர் கண்ணீருடன் தெரிவிக்கின்றார். தற்போது மாடுகளை மேச்சலுக்கு விட முடியாத நிலைமை கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ளது. எங்கும் நெற்பயிர்ச் செய்கை, குளங்களும் நிரம்பியிருக்கிறது. எனவே மாடுகளை மேச்சலுக்கு விட முடியாத நிலைமை காரணமாக போதுமான உணவின்றி இறந்து வருகின்றன. இதுவரை எட்டு மாடுகள் இறந்த விட்டன. பல மாடுக்களுக்கு சேலைன் ஏற்றப்பட்டுகொண்டிருக்கிறது. அவையும் தப்பி பிழைக்கமா என்பது சந்தேகமே. என வேதனையுடன் தெரிவிக்கின்றார். சுரேந்திரனின் தந்தையை ஆட்டுக்கார தங்கவேல் அல்லது மாட்டுக்கார தங்கவேல் என்றே ஊரவர்கள் அழைப்பர். அந்தளவுக்கு அவர்கள் ஒருகாலர்தில் ஆயிரக்கணக்கில் கால்நடைகளை வளர்த்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் என கூறப்படுகிறது.

TAMIL Eelam news151

கைலாச நாட்டிற்கு சென்று நித்தியானத்தவுடன் சங்கமிக்கப்போவதாக மீரா மிதுன் தெரிவிப்பு! இதுவரை திரைப்பிரபலங்களை கழுவி ஊற்றி வீடியோ வெளியிட்டு வந்த , நித்யானந்தாவிற்கு ஆதரவாக ட்வீட் போட்டு அ திர்ச்சி கொடுத்துள்ளார். அதிலும் அவர் சொல்லியிருக்கும் ஆசையை கேட்டு நெட்டிசன்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். பப்ளிசிட்டிக்காக சோசியல் மீடியாவில் எதை வேண்டுமானாலும் பேசலாம், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது. சினிமா பிரபலங்களைப் பற்றி அவதூறாக பேசி புகழ் தேட பார்க்கும் நபர்களில் முக்கிய நபராக தற்போது மாறியுள்ளார் மீரா மிதுன். தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி வருகிறார். லாக்டவுன் நேரத்தில்தன் சுய விளம்பரத்திற்காக பேசி வருகிறார் என முதலில் யாரும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் மீரா மிதுனின் அட்டகாசம் அதிகமாகி போய், சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வ

TAMIL Eelam news 150

இலங்கை ஒரு ஜனநாயகநாடு என்பார்கள் இங்கு சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்பார்கள் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பார்கள் அந்த ஜனாதிபதியே ஒரு அரச அதிகாரியை கைநீட்டி அடிக்க முடியாது. ஆனால் ஒரு சாதாரண புத்தபிக்கு, அரச அதிகாரிகளை அடிக்கலாம் இந்து மத குருக்களை அவமதிக்கலாம் கிறிஸ்தவ மதகுருவை மிரட்டலாம் ஏன் பொலிசாரைக்கூட சட்டையில் பிடித்து துரத்தலாம். ஏனெனில் இலங்கையில் புத்த பிக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்டவர். புத்தபிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியைவிட அதிக அதிகாரம் கொண்டவர்? என்னே அவலம் இது? இப்படியான சம்பவங்கள் தொடர்ந்தால் இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் மறவாது சாத்தியமே, வேறு வழியில்லை தமிழர்களுக்கு.

TAMIL Eelam news 149

 Tamil language slowly disappearing in Sri Lanka! Looks like there is no place for Tamil language in Sri Lanka anymore? Let's go inside and see this atrocity! Social activists have expressed concern that in this age of trilingualism in Sri Lanka, the Tamil language may be excluded, but over time the native language may gradually disintegrate and the Chinese may become addicted to co-languages ​​to become the primary language. Meanwhile, in Sri Lanka, Sinhala is the first language, English is the second language and Chinese is the third language on a name plate in the area where Tamils ​​live. It is very unfortunate that there is no Tamil language in the nameplate. In this situation, social activists have said that Sri Lanka could be included in a country that has lost its language if the respective linguists do not wake up in the interest of publicity.

TAMIL Eelam news148

 Healthy food for a healthy heart Healthy eating is not about dieting and depriving yourself of the foods you love, it means eating the right foods in the right amounts - it's about being healthy and feeling great! Healthy eating helps you maintain a healthy weight as well as reduce your risk of high blood pressure and high cholesterol, all of which adds up to a healthier heart and a healthier you. So, when you get a second chance to get things right, remember there are lots of little changes you can start making right now to help keep your heart healthy - by making small changes, one day at a time you can change your whole life. Want to eat better but just don't know where to start? Here are a few simple tips to help you get started: More fruit and veggies Fruit and veggies are a great way to get the fiber, vitamins and minerals your body needs… and they're not full of calories! Aim for at least 5 serves of veggies and 2 serves of fruit each day and to maximize all the hea

TAMIL Eelam news 147

 இன்றும் தலைவர் பிரபாகரனைத் தேடும் இலங்கை இராணுவம்… விரைவில் சிங்கள இனவாதிகளுக்கு அடி விழும்… எமது தலைவரைப்பற்றி எம்மிடமே கேவளமாக கூறியபோது ஞாபகம் இருக்கா சரணடைந்த போராளிகளே.!!!  ஞாபகம் இருந்தால் சரி .!! நான்”ஒரு ஈழத்தமிழன் என்னையும் ஒரு தமிழ்தாய்தான் பெற்றால் .. நான் எதையும் மறந்துவிடவில்லை … என்னும் வகையில் இதை மறக்காமல் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன். பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு காலம்”தந்த”தலைவனை அசிங்கமாக பேசியபோது கடுப்பாக இருந்தது . அதிலே”செத்துவிடலாம் என்று இருந்தேன். நான் வருவேன் கததைத்தவனின்”பல் உடைப்பதற்கு ….புனர்வாழ்வு முடித்து வந்தவுடன் அந்த”சிங்கள நாயைத்தான் தேடுகின்றேன் சிக்கவில்லை … மாட்டுவான்தான இருக்கடா நாயே உனக்கு.. முன்னால் போராளி தமிழீழம்.

TAMIL Eelam news146

 அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சூதவளி பாட்டை உயிராக நேசிக்கும் தமிழீழ மக்களே இன்றைய நாள் கடவுளாகிய ஜேசு பிறந்தநாளை கொண்டாடுவதில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றோம். இருப்பினும் இதை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு எமக்கு என்றோரு சொந்த நாடு இல்லாமல் அகதிகளாக அலைந்து திரிவதை எண்ணி மிகவும் கவலை அடைந்தவர்களாக உள்ளோம். போராட்டம் நடந்த காலங்களிலும் சரி இப்பொழுதும் சரி எமது வேதவளிபாட்டில் உள்ளவர்களை அளிப்பதில் எதிரியானவன் குறியாக உள்ளான். காரணம் ஸ்ரவேலுடன் நாம் இணைந்தால் நாம், தமிழீழம் பெறுவதை அவனால் தடுக்க முடியாது என்பதை அவன் நன்கு அறிவான். அதன் அடிப்படையில் யாழில் முன்னர் நடந்த சென் பீற்றேஸ் தேவாலயம் மீதான விமானத்தாக்குதலில் சுமார் 170 தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டாங்கள். பின்னர் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 400 ற்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் அதைவிட புத்திஜீவியான ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயெத்தில் வைத்து சுட்டுகொல்லப்பட்டார். தமிழர்களில் அனைத்து புத்திஜீவிகளும் ஒரே சிந்தனையுடன் தமிழீழத்தை மீட்ப்பதற்காக கடுமையாக உளைக்க வேண்டும் என கூறி எனது வாழ்துறையை நிறைவு செய்கின்ற

TAMIL Eelam news 145

 குவேனி என்றால் தமிழன்! விஜயன் என்றால் சிங்களவன்! எது உண்மை குவேனி என்றால் தமிழன்! விஜயன் என்றால் சிங்களவன்! எது உண்மை விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்…… வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்தியாவின் இதிகாசங்களான “ராமாயணம்”, “மகாபாரதம்” போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள். இதை தங்கள் “வரலாறு” என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு. mahavamsam விஜயன் இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் – இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது. விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:- “வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் ச

TAMIL Eelam news 144

 லண்டன் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட ஒரே தமிழன் நக்கலாக பேசியதற்கு கண்கலங்கிய ராணி எலிசபெத்…..! மெட்ராஸ் வந்திருந்த “ராணி எலிசபெத்” அவர்களை தமிழ முதல்வரான காமராஜர் அவர்கள் வரவேற்றார், அப்போது காமராஜர் திருமணம் ஆகாதவர் என்பதை அறிந்து ராணி எலிசபெத் காமராஜரிடம், “ஏன் நீங்கள் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை! என்று கொஞ்சம் நக்கலாக கேட்க… தலைவர் வெட்கம் கலந்த புன்னகையுடன் பதில் சொல்கிறார்… என் நாட்டில் எத்தனையோ ஏழை பெண்கள் வயது முதிர்ந்த நிலையில் போதிய வசதியின்றி வாழ்கின்றனர், என் சகோதரிகளின் திருமணம் முடிக்காமல் நான் மட்டும் எப்படி திருமணம் செய்துகொள்வேன்? என்று ராணி எலிசபெத்திடம் கேட்டாராம்… இந்த ஒரு வார்த்தையில் ராணி எலிசபெத்தை யோசிக்க வைத்து என்னை மன்னித்துவிடுங்கள், நான் கேட்க கூடாத கேள்வியை கேட்டுவிட்டேன்,! என்று நக்கலாக கேட்டதற்கு கண் கசிந்தாராம் இந்தியாவில் சுற்று பயணம் முடித்த எலிசபெத் லண்டன் பாராளுமன்றத்தில் பேசுகிறார், நான் சென்ற நாடுகளில் மக்கள் இருந்தார்களே தவிர அந்நாட்டில் தலைவர்கள் இல்லை! கடைசியாக இந்தியாவின் மதராஸியில் (சென்னையில்)தான் மக்களின் தலைவராக அந்த கருப்பு வைரத்தை க

TAMIL Eelam news 143

  மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் முக்கிய சில விடயங்களை உள்ளடக்கி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, அன்புள்ள சுமந்திரன் அறிவது, எனது பார்வைக்காக என்னிடம் கையளித்த ஆவணத்திற்கு நன்றி. அது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்குமான கடிதத்தின் முதல் வரைவாகும். அதன் முதல் ஐந்து பக்கங்களிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினர் முற்றிலும் அறிந்த விடயங்களே. அம்முதல் வரைவின் முன்னுரையில் நீங்கள் இருசாராரும் இயற்றிய மனித உரிமை மீறல்கள் பற்றிக் கூறியுள்ளீர்கள். நாங்கள் இவ்விடயத்தில் புறநிலை கூர் நோக்கர்களாக இருக்க வேண்டுமா அல்லது சுயநிலை முறைப்பாட்டாளர்களாக மாறவேண்டுமா என்பதில் எனக்கு மயக்கம் இருக்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் உங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரேயொரு திடமான செயற்பாடானது இதுவரை காலமும் தோல்வியைத் தழுவிய கூட்டத் தீர்மானம் போன்ற பிறி

TAMIL Eelam news 142

 பகையே காத்திரு மீண்டும் வருவோம்!! !! எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை.!!! விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை.!!! விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை.!!! தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்.!!! தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்.!!! கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாறு எம் தலைவன் சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர் பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன் கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாறு எம் தலைவன் சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர் பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன் எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி காடும

TAMIL Eelam news141

 கப்டன் சுந்தரி என்ற சுதந்திரப் பறவை..! அலைபாடும் வல்வை மண்ணில் நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் தரிசனத்தின் பின்பு வளைந்து வரும் பாதையில் அரசமரத்தின் முன்னால் பச்சை நிறத்திலான தலைவாசலுடன்கூடிய பெரிய வீட்டில் கலகலத்த சிரிப்பொலியும் சின்னச் சின்ன சண்டைகளும் பரபரப்புமாய் உருத்திராபதியின் குடும்பம் குதூகலித்துக் கொண்டாடிய காலமது. குடும்பத்தில் ஆறாவது பெண்பிள்ளை உதயா என்று செல்லமாக அழைக்கப்பட்ட உதயலஷ்மி…. (கப்டன் சுந்தரி) உதட்டோரம் எப்பொழுதும் ஓர் புன்னகை… ஆழ்ந்த அர்த்தமான பேச்சுகள்… எதிலும் தீவிரமான ஆராட்சி…. அன்பும், அரவணைப்பும் அடஙகலான உபசரிப்பு…. இப்படி அவரது நற்பண்புகள் ஏராளம். இரட்டை ஐடை தோளோரம் சாய்ந்தாட அவளது அழகிய தோற்றம் எல்லோரையும் கவர்ந்திழுக்க… அவளது காதலோ தேசத்தின்பால் சாயத்தொடங்கியிருந்தது. ஏற்கனவே, அந்த அன்பான அழகிய குடும்பத்தில் இரண்டு மூத்த சகோதரர்கள் தாய்மண்ணுக்காய் போராட்டத்தில் இணைந்திருந்தனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் 1984 ஆம் ஆண்டு காலப்பகுதி அது. ஆங்காங்கே சண்டைகள் செல்லடிகளென காயப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க முதலுதவியின் அவசியத்தை உணர்ந்த உதயா, தன்னை சென்ஜோன்ஸ

TAMIL Eelam news 140

 போராட்ட வெற்றிகள் யாவும் என்னுடையதல்ல . போராட்ட வெற்றி என்பது என்னுடன் நின்று தோள்கொடுத்த போராளிகள் யாவருக்கும் உரியது.அவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை தனிமனிதனாக எனக்கு மனவுறுதியும் கடமையுணர்வும் இருந்தாலும் போராளிகளின் அர்ப்பணம் இன்றி வெற்றிகள் சாத்தியபட்டிருக்காது.எனவே இந்த பெருமைகள் யாவும் எனக்குரியதல்ல.அத்தோடு எங்களுடைய முயற்சிகளுக்கெல்லாம் ஈடுகொடுத்த எமது மக்கள் தங்களையே அர்பணித்து போராடிய எங்கள் மக்களையும் நாங்கள் மறக்கமுடியாது.எனவே இவை அனைத்தும் சேர்ந்ததுதான் போரட்ட வெற்றி என்பதாகும்.மாறாக அது பிரபாகரன் என்ற தனியொருவனை சார்ந்ததல்ல…! தமிழீழத் தேசியத் தலைவர். மேதகு வே.பிரபாகரன்.

TAMIL Eelam news 139

  சம்பவம் 15/12/20  தர்ஸ்சன்    26  விவத்தில் சாவடைந்தார். மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பில் உள்ள பங்குடாவளி பிரதேசத்தை சேர்ந்த  தர்ஸ்சன் 26 என்பவர் கல்முனையில் இருந்து மட்டக்களப்பிபை நோக்கி மோட்டார் சைக்கலில் வந்து கொண்டுயிருத்த வேளை காலை9 pm நேராக வந்த car வண்டியுடன் மோதி அவர் அவ்விடத்திலே சாவடைந்தார்.   தர்ஸ்சன் என்பவர் அவ் மாவட் டத்தில்   அனிமனியான் பொருத்தும் வேலையில் ஒரு சிறந்த  தொளிலாளி என தெரிவருகின்றது.                                                                        நன்றி S. John

TAMIL Eelam news 138

 ஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும் 25ம் ஆண்டு நினைவு வணக்க நாள் – 15.12.2020 “” ஈகைத் தமிழன்”” அப்துல்ராவூப் பெரம்பலூர்.தமிழகம்.இந்தியா வீரச்சாவு :: 15.12.1995 ( யாழ் குடாநாட்டின் மீது சந்திரிகா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் படையெடுப்பினால் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டதால் துயருற்ற அப்துல் ராவூப் அவர்கள் தமிழர்களின்  விடியலுக்காக தமிழகம் திருச்சியில் 15.12.1995 அன்று தீக்குளித்து ஈகைச்சாவைத் தழுவிக் கொண்ட ஈகைத்தமிழன் அப்தூல் ரவூப்பின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.)                               

TAMIL Eelam news 137

 பெண் போராளிகளின் கைகளை கட்டி கொலை செய்ய கூட்டிச் செல்லும் இலங்கை இராணுவம் -புதிய போர் குற்ற ஆதாரம் (வீடியோ) 2009ம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்தவேளை , பல ஆயிரம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ராணுவத்திடம் சரணடைந்தார்கள். இதில் ஆயிரக்கணக்கில் பெண் போராளிகளும் பெண்களும் அடங்குவார்கள். இவர்களில் பலரை இலங்கை ராணுவம் முள்ளிவாய்க்காலில் வைத்தே படுகொலை செய்து விட்டது. இவர்களை இரண்டாகப் பிரித்து கொலைசெய்ய வேண்டிய நபர்களை இலங்கை ராணுவம் செய்யும் வேளையில் எடுக்கப்பட்ட ரகசிய வீடியோ இதுவாகும் என்கிறார்கள். நீல நிற சாரங்களை ராணுவம் வைத்திருந்ததாகவும். அதனைக் கிழித்தே இவர்களின் கைகளை கட்டி கூட்டிச் சென்றதாகவும் சம்பவ இடத்தில் இருந்துவிட்டு. பின்னர் மீண்டு வந்த பெண் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

TAMIL Eelam news136

 இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி தேவை : ஈழத்தமிழர்களுக்கு கொசோவோ துணைப்பிரதமர் Haki Abazi தோழமை! நாடுகளுக்கு இடையே, இனங்களுக்கு இடையேயான சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டிக்கும் இவ்வேளையில், இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணியொன்று உலகத்தின் இன்றைய தேவையாக உள்ளதென கொசோவோ நாட்டு துணைப்பிரதமர் அக்கி அபாசி  ( Haki  Abazi ) அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த டிசெம்பர் 5.6ம் தேதிகளில் நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இக்கருத்தினை அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அகதிகள் பெருமளவில் வெளியேறிவரும் நிலையில், ஏதிலிகளின் குரல்களுக்கு நடுவேயே இனச்சிக்கல்குறித்தான் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டியதாகவுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார். கொசோவைவின் துணைப் பிரதமராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பணியாற்றிய அக்கி அபாசி அவர்கள், ஐரோப்பாவில் சிவில் சமூகத்தினை வளர்த்தெடுப்பதில் அக்கறை செலுத்தியவர் மட்டுமல்லாது பல சர்வதேச மனிதாபிமான தொண்டு நிறுவனங்க

TAMIL Eelam news 135

 மாவீரர்கள் காலத்தால் அழியாத சிரச்சீவிகள் சுதந்திர சிற்பிகள் தங்களது அழிவின் மூலம் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள். மன்னார் பாலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. ஸ்ரீலங்கா படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது. பெண்களை இளக்கமாக நினைத்த ஸ்ரீலங்கா படைகளுக்கு அண்ணனின் புலித்தங்கைகள் சரியான படம் புகட்டிக்கொண்டு இருந்தார்கள் . குறைந்த அளவு பெண்போராளிகள் பலநூறு இராணுவத்துடன் போர்புரிந்துகொண்டு இருந்தார்கள். நேரம் சென்றுகொண்டு இருந்தது படைகளுக்கு சாதகமாக மாறிக்கொண்டு இருந்தது . அக்கா!… அல்பா பகுதியை உடைச்சுக்கொண்டு ஆமி வந்துட்டான். இது ஒரு பெண் போராளியின் குரல். நேரம் நண்பகல் பதினோரு மணியாக இருந்தது. எத்தனை நிலை (பொசிசன் ) உடைச்சிட்டான் ?… எவ்வளவவு ஆமி இருக்கும் ?… இது அந்த மகளிர் கட்டளை தளபதியின் குரல் … ஒரு … 60 – 70 பேர

TAMIL Eelam news 134

 போராளியை உருவாக்குவதில் கேணல் கிட்டுவின் மறைவான நினைவுகள்… !!! என்னையும் ஒரு போராளியாக்கிய கிட்டு அண்ணா அன்று நாம் ஒரு காட்டி கொடுத்த துரோகியை தண்டிக்க புறப்பட்டு கொண்டு இருந்தோம் ,எமது திட்டமிடலின்படி அதிகாலை 6.30am க்கு நாம் கல்வியன்காட்டு சந்தியில் நிற்க வேண்டும் நானும் அருணாவும் ,ஊத்தையும் நடாவும் 6.19 am க்கு கோப்பாய் சாந்தியை தாண்டி போய் கொண்டு இருக்கும் போது எமது அருகில் வந்த மோட்டார் சாயிக்கிளில் கிட்டு அண்ணா 6.30 க்கு வர சொன்னால் ஏன் பிந்தி வருகிறீர்கள் ,அங்கே அவன் வந்து விட்டான் இதுதான் உங்களின் தமிழீழ விசுவாசமா? எமது கால்கள் வலு பெற்ரன 6.23 நாம் அங்கே நின்றோம் நாம் அந்த துரோகி வெளியில் வரும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து இருந்த வேளை திடீர்என ஆர்மி ரக் வந்து விட்டது ,உடனும் அருணா சொன்னான் இன்று அவனை போடவில்லை என்றால் 4 பேருக்கும் கிட்டன் கையால் தான் சாவு ,நான் சின்ன பொடியன் என்பதால் மெதுவாக நகர்ந்து சென்று டீ கடையின் உள்ளே சென்று அவனை தலையில் 3 தடவை சுட்டு விட்டு ஓடினேன் எனது துராசிஷ்ட்ம் நானும் கிட்டு அண்ணாவும் ஒரே திசையில் ஓடினோம் ,ஆர்மி துரத்த தொடங்கினான் ,வேலி பாயும் போது