27/11/ 2020 அன்று குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நடைபெற்றது
அதில் மாவீரர்களின் இலக்சியம் தொடர்பாகவும் அவர்களின் உணர்வு சிங்களவர்களின் அடக்குமுறை தலைவரின் போராட்டம் என்பன தொடர்வாக அவ் மாணவி ஆற்றி உரை மிகவும் முக்கியமானது. தொடர்ந்து எமது இளைய தலைமுறையினர் எமது இனரீதியான போராட்டம் தொடர்பாக வெளிநாடுகளில் வாழும் அனைத்து மக்களிற்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடமை உள்ளது என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.
அவரை ஊட்டி வளர்த்த பெற்றோர்களிற்கு எமது நன்றிகள்.
k.nimal
கருத்துகள்