மட்டக்களப்பில் கணவன் தப்பி ஓட்டம்
மேலும் விரிவான ? மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியை விட்டு கள்ளக்காதலியுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் வாழும் சமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில் மட்டக்களப்பில் உள்ள ஜாலியன் என்பவருக்கு கோயில் போரதீவில் உள்ள ஒரு பெண்ணிற்கும் திருமணம் முடித்து4 வயதில் ஒரு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளதாகவும் இந்நிலையிலேயே தனது மனைவியையும் குழந்தையையும் விட்டு ஓடி விட்டார்.
இதேவேளை அவரது மனைவியும் குழந்தையும் கடுமையான கவலையில் உள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அவரது கணவரை யாராவது கண்டால் இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும் 0757056009
கருத்துகள்