முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news161

 மட்டக்களப்பில் கணவன் தப்பி ஓட்டம்

மேலும் விரிவான ? மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியை விட்டு கள்ளக்காதலியுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் வாழும் சமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் குறித்து தெரியவருகையில் மட்டக்களப்பில் உள்ள ஜாலியன் என்பவருக்கு கோயில் போரதீவில் உள்ள ஒரு பெண்ணிற்கும்  திருமணம் முடித்து4 வயதில் ஒரு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளதாகவும் இந்நிலையிலேயே தனது மனைவியையும் குழந்தையையும் விட்டு ஓடி விட்டார்.


இதேவேளை அவரது மனைவியும் குழந்தையும் கடுமையான கவலையில் உள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அவரது கணவரை யாராவது கண்டால் இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்  0757056009

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?