சம்பவம் 15/12/20 தர்ஸ்சன் 26 விவத்தில் சாவடைந்தார்.
மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பில் உள்ள பங்குடாவளி பிரதேசத்தை சேர்ந்த தர்ஸ்சன் 26 என்பவர் கல்முனையில் இருந்து மட்டக்களப்பிபை நோக்கி மோட்டார் சைக்கலில் வந்து கொண்டுயிருத்த வேளை காலை9 pm நேராக வந்த car வண்டியுடன் மோதி அவர் அவ்விடத்திலே சாவடைந்தார்.
தர்ஸ்சன் என்பவர் அவ் மாவட் டத்தில் அனிமனியான் பொருத்தும் வேலையில் ஒரு சிறந்த தொளிலாளி என தெரிவருகின்றது.
நன்றி S. John
கருத்துகள்