முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 134

 போராளியை உருவாக்குவதில் கேணல் கிட்டுவின் மறைவான நினைவுகள்…

!!!

என்னையும் ஒரு போராளியாக்கிய கிட்டு அண்ணா அன்று நாம் ஒரு காட்டி கொடுத்த துரோகியை தண்டிக்க புறப்பட்டு கொண்டு இருந்தோம் ,எமது திட்டமிடலின்படி அதிகாலை 6.30am க்கு நாம் கல்வியன்காட்டு சந்தியில் நிற்க வேண்டும் நானும் அருணாவும் ,ஊத்தையும் நடாவும் 6.19 am க்கு கோப்பாய் சாந்தியை தாண்டி போய் கொண்டு இருக்கும் போது எமது அருகில் வந்த மோட்டார் சாயிக்கிளில் கிட்டு அண்ணா 6.30 க்கு வர சொன்னால் ஏன் பிந்தி வருகிறீர்கள் ,அங்கே அவன் வந்து விட்டான் இதுதான் உங்களின் தமிழீழ விசுவாசமா?


எமது கால்கள் வலு பெற்ரன 6.23 நாம் அங்கே நின்றோம் நாம் அந்த துரோகி வெளியில் வரும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து இருந்த வேளை திடீர்என ஆர்மி ரக் வந்து விட்டது ,உடனும் அருணா சொன்னான் இன்று அவனை போடவில்லை என்றால் 4 பேருக்கும் கிட்டன் கையால் தான் சாவு ,நான் சின்ன பொடியன் என்பதால் மெதுவாக நகர்ந்து சென்று டீ கடையின் உள்ளே சென்று அவனை தலையில் 3 தடவை சுட்டு விட்டு ஓடினேன் எனது துராசிஷ்ட்ம் நானும் கிட்டு அண்ணாவும் ஒரே திசையில் ஓடினோம் ,ஆர்மி துரத்த தொடங்கினான் ,வேலி பாயும் போது எனது சாரம் (லுங்கி) வேலியில் மாட்டிகொண்டது களட்டிவிட்டு ஓடினேன்,சற்று தூரம் போன பின்பு ஒரு கிணற்றடியில் காய்ந்து கொண்டு இருந்த ஒரு பெண்ணின் உள் பாவாடையை எடுத்து கட்டிகொண்டு ஓடினோம்.


அதை பார்த்த ஒரு அம்மா பாவாடை திருடன் திருடன் என்று கத்தினா ,உடனும் கிட்டு அண்ணா மவனே அவிழ்த்து போடு இல்லை உன்னை போட்டு விட்டு நான் போய் விடுவேன் என்றார் ,இது நடந்து சில மாதம்கள் கழித்து ஒரு அம்மா எமக்கு மத்திய சாப்பாடு நாளைக்கு தருவதற்காக முன் கூட்டியே கேட்க எமது முகாமுக்கு வந்து கொண்டு இருந்தா அப்போது கிட்டு அண்ணா என்னை பார்த்து சொன்னார் டே ,நீ இங்கே ஆர்மியை விட பொம்பிளைகளை பாவாடையை தேடி வர வைக்க போகிறாய் என்று ,இது நான் ஏன் எழுதுகிறேன் என்றால் எமக்குள்ளும் ஈரம் உண்டு உணர்வுகளும் உண்டு ,அதைவிட பாசமும் உண்டு ,அவன் அடி மேல் அடி அடித்து தான் எம்மை உருவாக்கினான்,அவனை பொறுத்தவரை அவன் யாரை நேசிக்கிறானோ அவனையே அடிப்பான் ,அவனோடு உண்மையாக வாழ்ந்தவனுக்கு மட்டுமே அவனை புரியும் ,அடித்து விட்டு அவன் கேட்கும் கேள்வி ஏன்டா என்னை மிருகம் ஆக்குறீங்கள்,அதை கேட்கும் போது எல்லாமே மறந்து விடும்,ஆம் பொட்டு முதல் சிட்டு வரை அடிவாங்கியதால் தான் சாதித்தார்கள் !!



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?