போராட்ட வெற்றிகள் யாவும் என்னுடையதல்ல
.
போராட்ட வெற்றி என்பது என்னுடன் நின்று தோள்கொடுத்த போராளிகள் யாவருக்கும் உரியது.அவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை தனிமனிதனாக எனக்கு மனவுறுதியும் கடமையுணர்வும் இருந்தாலும் போராளிகளின் அர்ப்பணம் இன்றி வெற்றிகள் சாத்தியபட்டிருக்காது.எனவே இந்த பெருமைகள் யாவும் எனக்குரியதல்ல.அத்தோடு எங்களுடைய முயற்சிகளுக்கெல்லாம் ஈடுகொடுத்த எமது மக்கள் தங்களையே அர்பணித்து போராடிய எங்கள் மக்களையும் நாங்கள் மறக்கமுடியாது.எனவே இவை அனைத்தும் சேர்ந்ததுதான் போரட்ட வெற்றி என்பதாகும்.மாறாக அது பிரபாகரன் என்ற தனியொருவனை சார்ந்ததல்ல…!
தமிழீழத் தேசியத் தலைவர்.
மேதகு வே.பிரபாகரன்.
கருத்துகள்