முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 155

 இவ்வளவு கவர்ச்சி தாங்காது தாயே.. உச்சகட்ட கிளாமரில் அசரடிக்கும் ஆத்மிகா!


மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது மட்டுமில்லாமல் ரசிகர்களிடமும் பாராட்டை பெற்று ரசிகர்கள் கொண்டாட கூடிய ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.


ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் கைகோர்த்து நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இரண்டு படங்களுக்கும் மேல் ஒப்பந்தமாகி அந்த படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.


என்னதான் பட வாய்ப்புகள் இருந்தாலும் ஆத்மிகா அதிகம் விரும்புவது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வளைத்து போடுவது தான். அதுவும் சமீப காலமாக ஆத்மிகா சமூகவலைதளத்தில் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்று கூட கூறலாம்.


தொடர்ந்து அவரது தனது பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கலகலப்பான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.  அந்த வகையில் முன்னாடி பதிவிட்ட புகைப்படங்கள் விட தற்போது படுபயங்கரமாக ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா மற்றும் சொல்லுப்பா இருக்கியாமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.





கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?