முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news160

 அழுகை நின்று அமைதி நிலவும் அருந்தமிழ் ஈழம் அழகுற மலரும்

இடியும் புயலும்

இணைந்தே எழும்பும்

இனிய ஈழம்

இயல்பாய் மலரும்


முள்ளி அவலம்

முழுதும் விலகும்

மூடர் பேரினம்

முற்றிலும் அழியும்


ஓய்ந்திடா புலம்பல்

ஒப்பாரி விலகும்

ஒப்பற்ற எம்மினம்

ஓர்மை பெறுக்கும்


சிந்திய குருதி

செந்தணல் எரிக்கும்

சிகரமும் ஆங்கே

சிதைந்து தெறிக்கும்


வீரம் நிறைந்த

வேங்கை பாயும்

வீணர் மூச்சு

விறைந்து அடங்கும்


வன்புலி வான்புலி

வடிவாய் இறங்கும்

வண்டமிழ் இனமோ

வாழ்ந்து சிறக்கும்


பகையது தீர்த்தே

பரணிப் பாடும்

பைந்தமிழ் வீரம்

பரவிச் செழிக்கும்


செந்தமிழ்க் குடியே

சிங்களன் அழிக்கும்

செங்கொடி வானில்

சீறிப் பறக்கும்


விடியும் நாளை

வானம் புலரும்

விழிகள் திறக்க

வழிகள் பிறக்கும்


அழுகை நின்று

அமைதி நிலவும்

அருந்தமிழ் ஈழம்

அழகுற மலரும்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?