லண்டன் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட ஒரே தமிழன் நக்கலாக பேசியதற்கு கண்கலங்கிய ராணி எலிசபெத்…..!
மெட்ராஸ் வந்திருந்த “ராணி எலிசபெத்” அவர்களை தமிழ முதல்வரான காமராஜர் அவர்கள் வரவேற்றார்,
அப்போது காமராஜர் திருமணம் ஆகாதவர் என்பதை அறிந்து ராணி எலிசபெத் காமராஜரிடம், “ஏன் நீங்கள் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை! என்று கொஞ்சம் நக்கலாக கேட்க… தலைவர் வெட்கம் கலந்த புன்னகையுடன் பதில் சொல்கிறார்…
என் நாட்டில் எத்தனையோ ஏழை பெண்கள் வயது முதிர்ந்த நிலையில் போதிய வசதியின்றி வாழ்கின்றனர்,
என் சகோதரிகளின் திருமணம் முடிக்காமல் நான் மட்டும் எப்படி திருமணம் செய்துகொள்வேன்? என்று ராணி எலிசபெத்திடம் கேட்டாராம்…
இந்த ஒரு வார்த்தையில் ராணி எலிசபெத்தை யோசிக்க வைத்து என்னை மன்னித்துவிடுங்கள், நான் கேட்க கூடாத கேள்வியை கேட்டுவிட்டேன்,! என்று நக்கலாக கேட்டதற்கு கண் கசிந்தாராம்
இந்தியாவில் சுற்று பயணம் முடித்த எலிசபெத் லண்டன் பாராளுமன்றத்தில் பேசுகிறார், நான் சென்ற நாடுகளில் மக்கள் இருந்தார்களே தவிர அந்நாட்டில் தலைவர்கள் இல்லை!
கடைசியாக இந்தியாவின் மதராஸியில் (சென்னையில்)தான் மக்களின் தலைவராக அந்த கருப்பு வைரத்தை கண்டேன்! என்று கண்களில் நீர் தழும்ப உரையாற்றியுள்ளார்
கருத்துகள்