முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 154

 யாழ் வேம்படி பழைய மாணவி குசலா வெள்ளவத்தை கடலில் குதித்து தற்கொலை செய்தது ஏன்??


தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றும் திருமணமாகாத பெண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த சுவாமிநாதன் குசலா என்ற 41 வயதுடைய பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பெண் பேராசிரியர் பட்டப்படிப்பு கற்றுக் கொண்டிருந்தவர் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்தளாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய கடலில் மிதந்த சடலத்தை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இந்த பெண் மோட்டார் சைக்கிளில் கடல் பகுதிக்கு வந்து அருகில் அதனை நிறுத்திவிட்டு கடலை நோக்கி சென்றதாக நேரில் பார்த்த பலர் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் வெள்ளவத்தையில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.காதலிப்பதாக கூறி பெருமளவு பணத்தை ஏமாற்றிய ஒருவனாலேயே குறித்த பெண் தற்கொலை செய்துள்ளதாக பெண்ணின் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?