வவுனியாவில் 22 வயது இளம் குடும்பப் பெண் வினிதா குழந்தையுடன் மாயம்
உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற மனைவியை காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வவுனியா, வெளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ராஜா வினிதா என்ற தனது மனைவி கடந்த 13 ஆம் திகதி மாலை அவரது தாயாரின் வீட்டிலிருந்து உறவுக்காரர்களிடம் சென்றுவருவதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். குறித்த நேரத்தில் நான் உறங்கிக்கொண்டிருந்தமையால் அவர்கள் சென்றதை அறிந்திருக்கவில்லை என கணவர் கூறுகின்றார்.
தமிழ் பெண்கள் காடையர்களால் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது எனவே அனைவரும் விளிப்பாக இருக்குமாறும் தேவையற்ற பயணங்களை தவிற்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
k.nimal
கருத்துகள்