முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news146

 அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சூதவளி பாட்டை உயிராக நேசிக்கும் தமிழீழ மக்களே இன்றைய நாள் கடவுளாகிய ஜேசு பிறந்தநாளை கொண்டாடுவதில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றோம். இருப்பினும் இதை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு எமக்கு என்றோரு சொந்த நாடு இல்லாமல் அகதிகளாக அலைந்து திரிவதை எண்ணி மிகவும் கவலை அடைந்தவர்களாக உள்ளோம்.


போராட்டம் நடந்த காலங்களிலும் சரி இப்பொழுதும் சரி எமது வேதவளிபாட்டில் உள்ளவர்களை அளிப்பதில் எதிரியானவன் குறியாக உள்ளான். காரணம் ஸ்ரவேலுடன் நாம் இணைந்தால் நாம், தமிழீழம் பெறுவதை அவனால் தடுக்க முடியாது என்பதை அவன் நன்கு அறிவான்.


அதன் அடிப்படையில் யாழில் முன்னர் நடந்த சென் பீற்றேஸ்


தேவாலயம் மீதான விமானத்தாக்குதலில் சுமார் 170 தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டாங்கள். பின்னர் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 400 ற்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் அதைவிட புத்திஜீவியான ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயெத்தில் வைத்து சுட்டுகொல்லப்பட்டார்.


தமிழர்களில் அனைத்து புத்திஜீவிகளும் ஒரே சிந்தனையுடன் தமிழீழத்தை மீட்ப்பதற்காக கடுமையாக உளைக்க வேண்டும் என கூறி எனது வாழ்துறையை நிறைவு செய்கின்றேன்.



                             k .nimal

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?