அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சூதவளி பாட்டை உயிராக நேசிக்கும் தமிழீழ மக்களே இன்றைய நாள் கடவுளாகிய ஜேசு பிறந்தநாளை கொண்டாடுவதில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றோம். இருப்பினும் இதை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு எமக்கு என்றோரு சொந்த நாடு இல்லாமல் அகதிகளாக அலைந்து திரிவதை எண்ணி மிகவும் கவலை அடைந்தவர்களாக உள்ளோம்.
போராட்டம் நடந்த காலங்களிலும் சரி இப்பொழுதும் சரி எமது வேதவளிபாட்டில் உள்ளவர்களை அளிப்பதில் எதிரியானவன் குறியாக உள்ளான். காரணம் ஸ்ரவேலுடன் நாம் இணைந்தால் நாம், தமிழீழம் பெறுவதை அவனால் தடுக்க முடியாது என்பதை அவன் நன்கு அறிவான்.
அதன் அடிப்படையில் யாழில் முன்னர் நடந்த சென் பீற்றேஸ்
தேவாலயம் மீதான விமானத்தாக்குதலில் சுமார் 170 தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டாங்கள். பின்னர் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 400 ற்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் அதைவிட புத்திஜீவியான ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயெத்தில் வைத்து சுட்டுகொல்லப்பட்டார்.
தமிழர்களில் அனைத்து புத்திஜீவிகளும் ஒரே சிந்தனையுடன் தமிழீழத்தை மீட்ப்பதற்காக கடுமையாக உளைக்க வேண்டும் என கூறி எனது வாழ்துறையை நிறைவு செய்கின்றேன்.
கருத்துகள்