ஆஸ்துமாவை குணப்படுத்த இந்த ஒரு பொருளே போதுமாம்.. சித்தர்களின் ஆயூர்வேத ரகசியம்! கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதத்தில் வைத்தியர்கள் சித்திரத்தை பயன்படுத்துவார்கள். மேலும், சாதாரண காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கு சிறிதளவு சித்திரத்தை மற்றும் சிறிதளவு கற்கண்டு ஆகியவற்றை தூளாக்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்பு யாவும் விலகிவிடும். சிலருக்கு இரைப்பு, இருமல், ஆஸ்துமா பாதிப்பு காரணமாக மூச்சை அடைக்கும், அவர்கள் சித்தரத்தை, அதிமதுரம். தாளிசப்பத்திரி, திப்பிலி, மிளகு ஆகிய மூலிகைகளை வறுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டு வர பாதிப்புகள் விரைவில் குணமாகும். பின்னர், நன்கு உலர்ந்த சித்தரத்தை, அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கி தேனில் குழைத்து இரு வேளை ஒரு மண்டலம் என்ற கால அளவில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெகுநாட்களாக எலும்பு வலி போன்ற பாதிப்பு குறையும். எலும்பின் ஆற்றல் மேம்படும். சித்தரத்தை துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் த
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)