முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 724

 ஆஸ்துமாவை குணப்படுத்த இந்த ஒரு பொருளே போதுமாம்.. சித்தர்களின் ஆயூர்வேத ரகசியம்!



 

கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதத்தில் வைத்தியர்கள் சித்திரத்தை பயன்படுத்துவார்கள்.


மேலும், சாதாரண காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கு சிறிதளவு சித்திரத்தை மற்றும் சிறிதளவு கற்கண்டு ஆகியவற்றை தூளாக்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்பு யாவும் விலகிவிடும்.


சிலருக்கு இரைப்பு, இருமல், ஆஸ்துமா பாதிப்பு காரணமாக மூச்சை அடைக்கும், அவர்கள் சித்தரத்தை, அதிமதுரம். தாளிசப்பத்திரி, திப்பிலி, மிளகு ஆகிய மூலிகைகளை வறுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டு வர பாதிப்புகள் விரைவில் குணமாகும்.


பின்னர், நன்கு உலர்ந்த சித்தரத்தை, அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கி தேனில் குழைத்து இரு வேளை ஒரு மண்டலம் என்ற கால அளவில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெகுநாட்களாக எலும்பு வலி போன்ற பாதிப்பு குறையும்.


எலும்பின் ஆற்றல் மேம்படும். சித்தரத்தை துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்காக சுண்டி வந்த பிறகு அந்த நீரை எடுத்து வைத்துக்கொண்டு தினமும் இரண்டு வேளை சில நாட்கள் தொடர்ந்து பகிர்ந்து வந்தால் வறட்டு இருமலை தடுக்கலாம். மேலும் இதில் பல அற்புத நன்மைகளும் அடங்கியுள்ளது.  


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?