முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 653

 பெண்ணின் உள்ளாடைக்குள் இருந்த ரூ.44.5 லட்சம் மதிப்புள்ள பொருள்; பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!



துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஏமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது கா்நாடகா மாநிலம் பெங்களூரை சோ்ந்த வேலண்டினா மேரி(27) என்ற இளம் பெண்,தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு,கீரின் சேனல் வழியாக வெளியே சென்றாா்.ஆனால் சுங்கத்துறையினருக்கு இளம் பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.

 

அவரை மீண்டும் உள்ளே அழைத்து வந்து அவருடைய உடமைகளை சோதனையிட்டனா்.உடமைகளில் எதுவும் சிக்கவில்லை.ஆனாலும் சந்தேகம் தீரவில்லை. இதையடுத்து பெண் சுங்கத்துறையினா் தனி அறைக்கு அழைத்து சென்று இளம் பெண்ணை சோதனையிட்டனா். அவருடைய உள்ளாடைகளுக்குள் தங்க பேஸ்ட் பாக்கெட்களை மறைத்துவைத்திருந்தாா்.மொத்தம் 926 கிராம் தங்கத்தை கைப்பற்றினா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.44.5 லட்சம்.


இதையடுத்து சுங்கத்துறையினா் பெங்களூா் இளம் பெண் பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?